இஸ்ரேல் வீசிய குண்டின் மேலே ஏறி விளையாடும் சிறுவர்கள் photo in

Spread the love

இஸ்ரேல் வீசிய குண்டின் மேலே ஏறி விளையாடும் சிறுவர்கள்

பலஸ்தீனத்தில் இஸ்ரேல் வீசிய எறிகணைகள் மற்றும் பெரும் ஏவுகணைகள் என்பன வீழ்ந்து

வெடித்தன ,இதில் பலநூறு குண்டுகள் வெடிக்காத நிலையில் உள்ளது ,இவ்வாறான குண்டுகள் மீது சிறுவர்கள் ஏறி விளையாடும் பயங்கர காட்சிகள் வெளியாகியுள்ளன

இஸ்ரேல் வீசிய இந்த குண்டின் எடை சுமார் ஆயிரம் கிலோ ஆகும் ,அவ்வாறான பெரும் அழிவை தரக்கூடிய இந்த குண்டின் மீதே .சிறுவர்கள் ஏறி விளையாடுகின்றனர்

நாம் போராளிகள் முகாம்கள்மீதே குண்டை வீசினோம் என இஸ்ரேல் கூறியது ,இப்பொழுது புரிந்ததா .இவர்கள் இலங்கையின் மச்சான் தான் என்பது

ஏன் தெரியுமா..? இலங்கையும் போர்க்காலத்தில் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிலையில் ,இவர்கள் போலவே பேசியது இங்கே குறிப்பிட தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *