இஸ்ரேல் நகரங்கள் எரிகிறது மக்கள் ஓட்டம்
இஸ்ரேல் நகரங்கள் எரிகிறது மக்கள் ஓட்டம் ஹிஸ்புல்ல போராளிகள் நூறு ரொக்கட் தாக்குதலினால் இஸ்ரேல் வடக்கு பகுதிகள் பற்றி எரிகின்றன .
இந்த அதிரடி அதிர்ச்சிகர தாக்குதலை அடுத்து தற்போது மக்கள் ஓட்டம் பிடித்த வண்ணம் உள்ளனர் .
பாலஸ்தீனம் காசா மோதல்
பாலஸ்தீனம் காசா பகுதிகள் மீது இஸ்ரேல் இடைவிடாது நடத்தி வரும் கொடூர தாக்குதலை அடுத்து ,தற்போது தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் ரொக்கட் தாக்குதலை நடத்தினர் .
மிக பெரும் ரொக்கட் தாக்குதல்
சற்றும் எதிர்பார்த்த மிக பெரும் ரொக்கட் தாக்குதலை நடத்தி இஸ்ரேல் இராணுவத்தை திணறடித்து வருகின்றனர் .
சிவப்பு கோட்டை ஹிஸ்புல்லா கடந்து விட்டது அவர்கள் மீது அகோர தாக்குதலை நாடத்துவோம் என இஸ்ரேலை அறிவித்த 48 மணித்தியாலத்தில் ,எமது சிவப்பு கோடு இது தான் என்பதை இடித்து உரைத்துள்ளது .ஹிஸ்புல்லா போராளிகள் அமைப்பினர் .
இஸ்ரேல் 10 மில்லியன் டொலர் பெறுமதியான உளவு விமானத்தை சுட்டு வீழ்த்த 24 மணித்தியாலத்தில் சுனாமி ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது குறிப்பிட தக்கது .






