இஸ்ரேல் எங்கும் ஏவுகணை தாக்குதல்
இஸ்ரேல் எங்கும் ஏவுகணை தாக்குதல் இடம் பெற்றுள்ளதாக பலஸ்தீனத்தை தளமாக கொண்டு இயங்கும் கமாஸ் ,ஜிகாத் படைகள் அறிவித்துள்ளன.
ரொக்கட் ஏவுகணை தாக்குதல்
ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன பகுதியான ,ஆஸ்கோர்ட் மற்றும் அஸ்கோலன் பகுதிகளை இலக்கு வைத்து இந்த ரொக்கட் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த அமைப்பு உரிமை கோரி உள்ளது.
காசா பகுதிகளில் மக்கள் வாழ்விடங்கள் மீது தொடர் தாக்குதலை நடத்திவரும் நிலையிலும், அந்த வாழ்விடங்களை, மீள ஆக்கிரமிக்க நோக்குடன் யூத படைகள் மீளவும் மண்
பறிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிற காரணத்தினால், அதனை தடுக்கும் நடவடிக்கை பதிலடியாகவும் இந்த ரொக்கட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அதனை அடுத்து தற்போது கடுமையான தாக்குதல் இடம் பெற்று வருவதாகவும் ,மிக மிகப்பெரும் உக்கிரமான சமரொண்டு இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இஸ்ரேலிய நகரங்கள் மீது விழுந்து வெடித்த ரொக்கட்
இஸ்ரேலிய நகரங்கள் மீது விழுந்து வெடித்த இந்த ரொக்கட் , மற்றும் ஏவு கணையினால் ஏற்பட்ட முழுமையான சேத விவரங்கள் தெரியவரவில்லை.
தமக்கு ஏற்பட்ட சேத விபரங்கள் தொடர்பாக யூத படைகள் இதுவரையும் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- ஹிஸ்புல்லா ஆயுதங்களைக் கைவிடும் வரை தாக்குவோம் இஸ்ரேல்

- சரக்குக் கப்பல் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்

- வெனிசுலா நில நடுக்கங்களில் 920 பேர் பலி

- ஐரோப்பிய நாடுகள் மீது 100% வரி விதிப்பதாக டிரம்ப் அச்சுறுத்தல்

- ஈரான் அணுசக்தி ஆய்வுகள் விரைவில் தொடங்கும் என ஐ ஏ இ ஏ தலைவர் கூறுகிறார்

- விடுவிக்கப்பட்ட ஈரானிய சொத்துக்கள்

- ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியிலியில் பதட்டம்

- அவுஸ்ரேலியாவில் சிறுவர்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்த தடை

- அனுமதியின்றி ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடப்பதற்கு எதிராக ஈரான் எச்சரிக்கை

- லெபனானில் இஸ்ரேல் சிப்பாய் பலி









