இஸ்ரேல் இராணுவத்தால் 86 ஊடக நபர்கள் சுட்டு கொலை
இஸ்ரேல் இராணுவத்தால் காசாவில் யுத்த செய்திகளை வெளியுலகிற்கு எடுத்து கூறி வந்த 86 ஊடக நபர்கள் சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ளனர்
காசா இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெற்று வரும் இந்த மோதல்களின் போதே இந்த ஊடக நபர்களை திட்டம் போட்டே படுகொலை செய்ய பட்டுள்ளனர் .
விமான வழித்தாக்குதல் மற்றும் துப்பாக்கி சூட்டு தாக்குதல் ஊடக அவர்களையும் ,
அவர்களது குடும்ப உறவுகளையும் படுகொலை செய்துள்ளது குறிப்பிட தக்கது
- இந்தியா ஈரான் மோதல் உச்சம்
- ஈராக்கில் தீவிர ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் 375 கிலோ தங்கம் பறிமுதல்
- மொஜ்தபா கமெனி 90% அழிந்துவிட்டார் டிரம்ப்
- 20% என்பது மிக அதிகம், ஈரான் நியாயமாக நடந்துகொள்ளும்
- புரிந்துணர்வு ஒப்பந்தக் கடமைகளை அமெரிக்கா நிறைவேற்றாவிட்டால், ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம் ஈரான்
- மத்திய ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலில் குறைந்தது ஒருவர் பலி, ஏழு பேர் காயம்
- ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட வேண்டும் ஐரோப்பிய ஒன்றியம்
- ஈரான் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை கடும் போர் மூண்டது
- ஈரானின் ஐந்து நகரங்கள் மீது தாக்குதல்
- வளைகுடா நாடுகள் முழுவதும் ஈரானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்
- ஜோர்டான் குவைத் கத்தார் அமெரிக்கத் தளங்கள் மீது தாக்குதல்
- ஈரானின் ஆராய்ச்சி உள்கட்டமைப்பில் 300 மில்லியன் டாலர் சேதம் ஏற்பட்டது.


















