இஸ்ரேல் இராணுவத்தால் 86 ஊடக நபர்கள் சுட்டு கொலை
இஸ்ரேல் இராணுவத்தால் காசாவில் யுத்த செய்திகளை வெளியுலகிற்கு எடுத்து கூறி வந்த 86 ஊடக நபர்கள் சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ளனர்
காசா இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெற்று வரும் இந்த மோதல்களின் போதே இந்த ஊடக நபர்களை திட்டம் போட்டே படுகொலை செய்ய பட்டுள்ளனர் .
விமான வழித்தாக்குதல் மற்றும் துப்பாக்கி சூட்டு தாக்குதல் ஊடக அவர்களையும் ,
அவர்களது குடும்ப உறவுகளையும் படுகொலை செய்துள்ளது குறிப்பிட தக்கது
- இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும் ஹிஸ்புல்லா
- ஈரான் கப்பலை அனுப்ப ஆஸ்திரேலியாவுக்குக் கோரிக்கை வரவில்லை
- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை அகற்றும் திறன் ஐரோப்பாவிற்கு உள்ளது என பிரெஞ்சு
- இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தானில் ஹெலிகாப்டர் விபத்தில் எட்டு பேர் பலி
- அமெரிக்க முற்றுகையை மீற முடியாமல் சிக்கிய சீன கப்பல்
- அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தை
- இஸ்ரேலுக்கான ட்ரம்பின் இராணுவ விற்பனை
- இஸ்ரேல்-லெபனான் பேச்சுவார்த்தை
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி
- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது
- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்
- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.


















