இஸ்ரேலுக்குள் தாக்குதல் நடத்த வந்த ஐ எஸ் குழு கைது
இஸ்ரேலை கிழக்கு ஜெருசலம் பகுதியில் வைத்து மூன்று ஐ எஸ் உறுப்பினர்கள் கைது செய்ய பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது
இவர்கள் இஸ்ரேல் இராணுவம் மீது தாக்குதல்
நடத்தும் நோக்குடன் இங்கு வருகை தந்திருந்ததாக தெரிவிக்க படுகிறது
.இஸ்ரேலுக்குள் தாக்குதல் நடத்த வந்த ஐ எஸ் குழு கைது
கைதானவர்கள் வீடுகள் சோதனை செய்த பழுது பணம் மற்றும் பல தொலைபேசிகள் என்பன மீட்க பட்டுள்ளது .
கைதானவர்கள் தமது பாணியில் விசாரணைக்கு
உள்ளக பட்டு வருவதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது .
- பெருவின் ஜனாதிபதித் தேர்தலில் கெய்கோ ஃபுஜிமோரி வெற்றி
- ஏ/எல் 2025 மறுதேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன
- ரஷ்யாவின் எண்ணெய் முனையத்தை உக்ரைன் தாக்கியது
- கமெனியின் இறுதிச் சடங்கில் 2 கோடி மக்கள் கலந்துகொள்வார்கள்
- ஈரான் விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா
- தெஹ்ரானில் கமேனியின் இறுதிச் சடங்கு
- இஸ்ரேல் பேச்சுக்குழுவை வானில் போட்டு தள்ள துரத்திய இஸ்ரேல் விமானங்கள்
- நேட்டோ டிரம்ப் மோதல் உச்சம்
- ஈரான் புரட்சி படை தளபதி மக்கள் முன் தோன்றினார்
- அமெரிக்கத் தடைகள் தளர்த்தப்பட்ட பிறகு ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி வேகம் பெறுகிறது
















