இஸ்ரேலுக்கான விமான பயணங்கள் ரத்து
இஸ்ரேலுக்கான விமான பயணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானிய ஏர் வாய்ஸ் திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது .
பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற, திடுக்கிடும் யுத்தம் காரணமாக ,இஸ்ரேலை நோக்கி பறந்து கொண்டிருந்த பிரிட்டிஷ் விமானங்கள் தற்காலிகமாக பயண ரத்து செய்துள்ளதாக அறிவி.த்துள்ளது .
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் வரை ,பிரித்தானியாருடைய விமானங்கள் இஸ்ரேலை சென்று அடையாது என்பதாக பிரிட்டிஷ் அறிவித்துள்ளது பயணிகளுக்கு மிகப்பெரும் இடையூறுகளை ஏற்படுத்தியுள்ளது .
மிகப்பெரும் போர் ஒன்று இந்த மாதங்களுக்கு இடையில் வெடிக்கலான எதிர்பார்க்கப்படுகிறது .
அதனால் தமது விமானங்களை அங்கு செல்ல தடுத்து வருவதும், தற்காலிகமாக நிறுத்தி உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது .
இந்த விமான பயன்கள் தொடர் இரத்து என்பது மிக பெரும் நெருக்கடியை இஸ்ரேல் சந்தித்து வருவதை இந்த விடயங்கள் எடுத்து கண்ணப்பிக்கிறது .
மிக பெரும் போர் ஒன்று ஆரம்பிக்க பட போகிறது ,இஸ்ரேல் நெருக்கடியை சன்ஹிக்க போகிறதா என்ற சந்தேகத்தை இவை ஏற்படுத்தியுள்ளன .குறிப்பிடத்தக்கது.
- இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும் ஹிஸ்புல்லா

- ஈரான் கப்பலை அனுப்ப ஆஸ்திரேலியாவுக்குக் கோரிக்கை வரவில்லை

- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை அகற்றும் திறன் ஐரோப்பாவிற்கு உள்ளது என பிரெஞ்சு

- இந்தோனேசியாவின் மேற்கு கலிமந்தானில் ஹெலிகாப்டர் விபத்தில் எட்டு பேர் பலி

- அமெரிக்க முற்றுகையை மீற முடியாமல் சிக்கிய சீன கப்பல்

- அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தை

- இஸ்ரேலுக்கான ட்ரம்பின் இராணுவ விற்பனை

- இஸ்ரேல்-லெபனான் பேச்சுவார்த்தை

- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி

- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது

- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்

- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.








