இஸ்ரேலிய கப்பல் மீது கமாஸ் ரொக்கட் தாக்குதல் – தொடரும் கடும் சண்டை
பாலஸ்தீனம் காசா கடல் பகுதியில் நுழைந்த இஸ்ரேலிய கடல் படை கப்பல்கள் மீது காமாஸ்
போராளிகள் ரொக்கட் தாக்குதலை நடத்தியுள்ளனர் .,இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் தெரியவில்லை
இந்த கப்பல்களை சுற்றி சுமார் ஐம்பதுக்கு மேற்பட்ட ரொக்கட்டுக்கள் வீழ்ந்து வெடித்துள்ளன என தெரிவிக்க படுகிறது
அதே போல இரண்டு இராணுவ முகாம்கள் மீது ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டுள்ளது
போராளிகளை முற்றாக அழிக்கும் வரை நாம் ஓயோம் என இஸ்ரேல் சூளுரைத்துள்ளது ,ஈரான் ,சீனா ,உடனடியாக
இஸ்ரேல் போரை நிறுத்தி மனித அழிவை தடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதுடன் ,ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையிலும் இந்த வேண்டுதல் வைக்க பட்டுள்ளது
- போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானுக்கு பணம் கொடுத்த கட்டார்
- ஈரான் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணியாது
- ஈரான் பதற்றம் பணவீக்கக் கவலைகளைத் தூண்டுவதால் தங்கத்தின் விலை சரிவு
- லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும் இஸ்ரேலிய அமைச்சர்கள்
- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்
- இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் என லெபனான் அதிபர்
- லெபனானில் உள்ள 10 கிராமங்களை தாக்க போகிறோம் மக்களே வெளியேற இஸ்ரேல் உத்தரவு
- வானில் மோதிய விமானங்கள்
- வெள்ளை மாளிகை சோதனைச் சாவடியில் துப்பாக்கிச் சூடு















