இளஞ்செழியனுக்கு மக்கள் எதிர்ப்பு
இளஞ்செழியனுக்கு மக்கள் எதிர்ப்பு முதலமைச்சர் கனவு ஊசல்
நீதி அரசர் ஐயா இளஞ்செழியன்
இளஞ்செழியனுக்கு மக்கள் எதிர்ப்பு வடக்கு மாகாணத்தின் மௌலமைச்சராக நீதி அரசர் ஐயா இளஞ்செழியன் கர உள்ளதாக செய்திகள் கசிந்தது .
அவரது வருகைக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துக்கள் கிளம்பின .
தற்போது இவரை அரசியலுக்கு அழைத்து வந்த கும்பல் அனுரா அரசின்
நீதி அரசருக்கு எதிராக மக்கள்
கூலிகள் என மக்கள் கருத்துக்களை முன் வைத்து வருகின்றனர் .
இந்த செய்தியெய் இப்பொழுது நீதி அரசருக்கு எதிராக மக்கள் கொதித்து கிளம்பியுள்ளன .
மக்கள் கருத்துக்கள் எப்படி உள்ளது என்பதை வன்னி மைந்தன் டிக் டாக்கில் லண்டன் நேரம் மதியம் 5.00 மணிக்கு இடம்பெற்ற நேரலை விவாதத்தில் இடம்பெற்ற சூடான கருத்துக்கள் இங்கே .
- ஐ நா அறிக்கை காசாவில் 80 சதவீத மக்கள் மோசமான நிலையில்

- ஹோர்முஸ் நீர்வழித்தடத்தைத் தவிர்க்க தற்காலிக கடல்வழிப் பாதையை ஓமான் அறிவித்துள்ளது

- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கனடிய மாணவி கைது

- கைதுகளுக்குப் பிறகு ஸ்பா சிகிச்சையாளர்களின் அடையாளங்கள் வெளியாகின

- சிக்கிய அனுரா அரசு கடன் சுமை

- பள்ளி உணவகங்களுக்கு அபராதம்

- மே 25 அன்று நாடாளுமன்ற உறுப்பினர் மீதான போக்குவரத்து விதிமீறல் வழக்கு

- மதிப்புக்கூட்டு வரி (VAT) வரம்பை ரூ. 60 மில்லியனாக அரசு தக்கவைத்துக் கொண்டது

- ஈரான் அமெரிக்கா பேச்சு சிக்கலில்

- குழந்தையை கட்டி வைத்து அடித்த கொடூரன்

- இலங்கை GSP+ சலுகையை இழக்கும் அபாயம்

- ஜூன் 24 முதல் கொழும்பின் பல புறநகர்ப் பகுதிகளில் 24 மணி நேர நீர் விநியோகம் நிறுத்தப்படும்

- இலங்கையில் வேகமாக பரவும் பாக்டீரியா

- ஞானசார தேரரின் ஒன்பது மாத சிறைத் தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதி செய்தது

- தினசரி டெங்கு பாதிப்புகள் 1000-ஐத் தாண்டியது








