இலங்கையில் பாணின் விலை இன்று இரவு முதல் அதிகரிப்பு
இலங்கையில் ஆளும் கோட்டபாய ஆட்சிக்கு வந்ததன் பின்னர்
மூன்றாவது முறையாக பாணின் விலைகள் அதிகரிக்க படுகின்றன
இந்த திடீர் விலை அதிகரிப்பால் அடிப்படை பொருளாதாரா வசதி இன்றி
தவிக்கும் மக்கள் பெரிது பாதிக்க படுகின்றனர் ,ஆனால் அவற்றை எல்லாம்
கருத்தில் கொளளது வீழ்ந்து போன பொருளாதரத்தை நிமிரத்திட கோட்டபாய ஆட்சி பீடம் இந்த அடாவடியை நடவடிக்கையை தொடர்கிறது






