இலங்கையில் தப்பி ஓடிய கொரனோ நோயாளி கைது

Spread the love

இலங்கையில் தப்பி ஓடிய கொரனோ நோயாளி கைது

கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்ற

கொரோனா தொற்றுக்கு உள்ளான நபர் கந்தக்காடு புனர்வாழ்வு

மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவ

தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *