இலங்கையில் சாராயம் சிகரெட் விலை ஏற்றம் குடி மகன்கள் அவதி
இலங்கையில் கடந்த நள்ளிரவு முதல் சாராயம் மற்றும் சிகரெட் என்பனவற்றுக்கு விலை அதிகரிக்க பட்டுள்ளது .
இந்த திடீர் விலை அதிகரிப்பால் குடிமகன்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர் .
சாராயம் போத்தல் ஒன்றுக்கு 150 ரூபாவினாலும் ,சிகரெட் ,ஒன்றுக்கு ஐந்து ரூபாவினாலும், விலை அதிகரிக்க பட்டுள்ளது .
இலங்கையில் நாள் தோறும் ,பொருட்களின் விலைகள் அதிகரித்து வரும் நிலையில் ,சாராயம் மற்றும் சிகரெட் விலைகள் அதிகரிக்க பட்டுள்ளது .
எரிபொருள் விலைகள் குறைக்க படுவதாக அறிவித்து மறு நாள் ,இதன் விலைகள் திடீரென அதிகரிக்க பட்டுள்ளமை, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- 2.5 மில்லியன் டாலர் கொள்ளை அனுரா அரசு சாதனை

- 13 2 பில்லியன் NDB மோசடி அனுரா அரசின் ஊழல்

- முன்னாள் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகோடிக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு

- விஜய் ஆட்சி அமைக்க திண்டாட்டம்

- வாகன விலைகள் மேலும் உயர்கின்றன

- மாலத்தீவு ஜனாதிபதி முய்ஸு இலங்கைக்கான அரசப் பயணத்தை நிறைவு செய்தார்

- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு

- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி

- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்

- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைது








