இலங்கையில் சாராயம் சிகரெட் விலை ஏற்றம் குடி மகன்கள் அவதி
இலங்கையில் கடந்த நள்ளிரவு முதல் சாராயம் மற்றும் சிகரெட் என்பனவற்றுக்கு விலை அதிகரிக்க பட்டுள்ளது .
இந்த திடீர் விலை அதிகரிப்பால் குடிமகன்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர் .
சாராயம் போத்தல் ஒன்றுக்கு 150 ரூபாவினாலும் ,சிகரெட் ,ஒன்றுக்கு ஐந்து ரூபாவினாலும், விலை அதிகரிக்க பட்டுள்ளது .
இலங்கையில் நாள் தோறும் ,பொருட்களின் விலைகள் அதிகரித்து வரும் நிலையில் ,சாராயம் மற்றும் சிகரெட் விலைகள் அதிகரிக்க பட்டுள்ளது .
எரிபொருள் விலைகள் குறைக்க படுவதாக அறிவித்து மறு நாள் ,இதன் விலைகள் திடீரென அதிகரிக்க பட்டுள்ளமை, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- பெண்கள் பாடசாலை கிரிக்கெட் முறை
- தமிழர் பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள்
- காஸாவுக்கு வழங்கிட நிதி திரட்டிய இலங்கை
- கிளிநொச்சியிலும் மனித எச்சங்கள் மீட்பு
- தனது சகோதரியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன்
- போராட்டம் ஏற்படாதவாறு பொருளாதார கட்டமைப்பு
- திருட்டு வைத்தியருக்கு வலை வீச்சு
- சுவீடன் பறந்த அனுர திஸாநாயக்க
- இராணுவ கெப்வண்டி மீது லொறி மோதல்
- கடல் கொந்தளிப்பாக காணப்படும் எச்சரிக்கை