இலங்கையில் அவசரகால பிரகடனம் அமூல் – மக்களை அடக்க கோட்டா சதி
இலங்கையில் ஆளும் அரசுக்கு எதிராக நாளுக்கு நாள் போராட்டம் நாடெங்கும்
அதிகரித்து செல்கிறது ,இந்த நிலையில் கடந்த இரவு அமுலாகும் வகையில் அவசரகால
சட்டம் அமூல் படுத்த பட்டுள்ளது
இதற்கான வரத்தமானி கோட்டாவின் கையெழுத்துடன் வெளியாகியுள்ளது ,
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குரல்கள் எழுந்து வருகின்றன
- தெற்கு லெபனானுக்குள் இஸ்ரேலின் முன்னேற்றம் குறித்து ஜெர்மனி எச்சரிக்கை
- தெற்கு லெபனானில் இஸ்ரேலியத் தாக்குதலில் மூன்று பெண்கள் உட்பட எட்டு பேர் பலி
- ஈரானிய இராணுவத் தளங்கள் மீது தாக்குதல்
- தெற்கு ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட விமானத்தளத்தைத் தாக்கிய ஈரான்
- சென்னையில் இலங்கைத் தமிழ் அகதி இளம்பெண் பலி











