இலங்கையில் hotels, pubs & night clubs என்பன திறக்க இன்று முதல் தடை

Spread the love

இலங்கையில் hotels, pubs & night clubs என்பன திறக்க இன்று முதல் தடை

இலங்கையில் கொரனோவின் தாக்குதல் அதிகரித்து வருவதால் இன்று இரவு முதல் hotels, pubs &

night clubs என்பன நாடெங்கும் திறக்க தடை விதிக்க பட்டுள்ளது

மறு அறிவித்தல் வரை இவை திறக்க தடை விதிக்க பட்டுள்ளது ,அவ்வாறு மீறி திறக்க பட்டால்,

அதன் லைசன்ஸ் இரத்து செய்யப் படுவதுடன் தண்டம் அறவிட படும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *