இலங்கையில் 1,589 பேர் காவல்துறையால் கைது ,

Spread the love

இலங்கையில் 1,589 பேர் காவல்துறையால் கைது

இலங்கையில் ஊரடங்கு சட்டதின் பொழுது அதன் விதிகளை மீறி

கலவரத்தில் ஈடுபட்டார்கள் என்ற


குற்றச்சாட்டின் கீழ் சுமார் 1,589 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

கைதானவர்கள் விசாரணைகளின் பின் விடுதலை செய்ய

பட்டுளள்னர் .

அதிக குற்றங்களை இழைத்தவர்கள் மட்டும் தடுப்பில் வைக்க

பட்டுள்ளனர்

மக்களின் இந்த விதி மீறல்கள் உணவு பொருட்களை வாங்க

சென்றதன் வெளிப்பாட்டு நிலையால் ஊரடங்கு

தளர்த்த பட்டு பொருட்கள் வாங்கிட அனுமதி அளிக்க பட்டுள்ளது ,

எனினும் மக்கள் கூடும் இடங்களில் காவல்துறையினர் ,சுகாதார

பிரிவினர் ஆலோசனைகளை வழங்கிய


வண்ணம் உள்ளனர்

இலங்கையில் 1,589 பேர்
இலங்கையில் 1,589 பேர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *