இலங்கை தேர்தலில் குண்டுகள் வெடிக்கலாம்
இலங்கை தேர்தலில் குண்டுகள் வெடிக்கலாம்,இலங்கையில் இடம் பெற்றுக் கொண்டிருக்கும் தேர்தல் பரப்புங்கள் மிக சூடாக சூடு பிடித்துள்ளது ,அடுத்து இந்த தேர்தல் காலப் பகுதியில் அங்கு பெரும் குண்டு வெடிப்புகள் கலவரங்கள் இடம்பெறலாம் என அஞ்சப்படுகிறது.
தமது கட்சிகள் வென்றெடுப்பதற்காக வேகமான பரப்பினர்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .
இவ்வாறான காலப்பகுதியிலேயே இந்த கூண்டுகள் வெடிப்பதன் ஊடாக சிங்களம் தமிழ் மக்களை மிரட்டி அதனூடாக வாக்குகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாடு காணப்படுகின்றது.
கோத்தபாய ராஜபக்ச பதவி இழந்ததன் பின்னர் அங்கு மிகப்பெரும் குண்டு வெடிப்புகள் இடம் பெற்றிருந்தன அது போன்ற ஒரு நிகழ்வு இப்போ இடம் பெறக் கூடும் என்கின்ற அச்சம் காணப்படுகிறது.
தமது அரசியல் நலம் கருதி அவர்கள் எதையும் செய்ய வல்லவர்கள் என்பதற்கான ஒரு விடயமாக இதை பார்க்க முடிகின்றது.
கூண்டு வெடிப்பின் ஊடாக மக்களை அச்சுறுத்துவதன் ஊடாகவே இந்த தேர்தலில் தாங்கள் வெற்றி கொடி கட்டலாமென அடக்கி ஆண்ட பேரினவாத பூதம் கருதுகிறது.
இந்த தேர்தலில் சற்றும் எதிர்பாராத எதிர்மறை மாற்றங்கள் நிகழ்வுகள் இடம்பெறும் எனவும் மக்கள் வாக்குச்சாவடிகளுக்கு அவர்களுக்கு செல்கின்ற பொழுது ,
அவரது பொது இடங்களில் கூறுகின்ற பொழுது மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்ற கருத்துக்களும் இப்பொழுது வெடித்து பறக்கின்றன.
- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை

- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு

- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு

- புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவை

- தெதுரு ஓயா நீரில் மூழ்கி 8பேர் பலி








