இருளில் மூழ்கிய பல பகுதிகள் – மக்கள் அவதி

Spread the love

இலங்கை

இருளில் மூழ்கிய பல பகுதிகள் – மக்கள் அவதி

இலங்கை அடைமழை அதனால் ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக நாடு தழுவிய ரீதியில் பல

பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன


மின்சார தடை ஏற்பட்டுள்ளதால் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது

வழமை போல மின்சாரத்தினை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *