இராணுவம் ஈரான் கிழக்கு எல்லையில் குவிப்பு
இராணுவம் ஈரான் கிழக்கு எல்லையில் குவிப்பு ,ஈரான் இராணுவத்தினர் ஈரானின் கூலிக்கு மற்றும் வடக்கு ,தென்கிழக்கு பகுதிகளில் பலத்த பாதுகாப்பை அதிகரித்துள்ளதாக ,ஈரானிய இராணுவ படைத்துறை தளபதி ranian Army Brigadier General Kiumars Heidari தெரிவித்துள்ளார் .
இவரது பாதுகாப்பின் கீழ் பல்வேறு பட்ட நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருவதாக அறிவிக்க பட்டுள்ளது .
இஸ்ரேல் மொசாட் ஏற்பாட்டில் ஈரான் கிழக்கு எல்லை ஊடக இஸ்ரேலிய ஆதரவு குழுக்கள் ஊடுருவி, ஈரானுக்கும் மிக பெரும் தாக்குதல்களை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகிறது .
பலவீனமாக உள்ள ஈரான் எல்லையின் வழியாக இந்த படைகள் ஊடுருவி பல்வேறு பட்ட தாக்குதல்களை அவ்வப்போது மேற்கொண்டு வருகின்றனர் .
அதனை அடுத்தே தற்போது ,இந்த நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகிறது என ஈரான் இராணுவத்தால் அறிவிக்க பட்டுள்ளது .
இதன் அசைவுகள் ஈரானுக்கும் மிக பெரும் தாக்குதல்களை இஸ்ரேல் நடத்த முயல்வதை எடுத்து காண்பிக்கிறது .
இரு நாடுகளுக்கும் இடையில் போர் தீவிர பெற போகிறது என்கின்ற விடயம் வெளிப்பட்டுள்ளது .
- ஈரான் போரினால் வளைகுடாவில் சுமார் 1500 கப்பல்கள் சிக்கியுள்ளன

- ஹோர்முஸ் ஜலசந்தியில் 3 கடற்படைக் கப்பல்கள் மீதான ஈரான் தாக்குதல்

- ஐரோப்பாவை மிரட்டும் அமெரிக்கா டிரம்ப்

- நெதர்லாந்தின் மிகப்பெரிய அரசியல் கட்சியின் தலைமையகத்தில் வெடிப்பு

- பெய்ரூட்டில் இஸ்ரேலால் ஹிஸ்புல்லாவின் மூத்த தளபதி கொல்லப்பட்டார்

- ஹோர்முஸ் ஜலசந்திக்கு அருகே சுமார் 1600 கப்பல்கள்

- அரபுநாடுகளில் அமெரிக்கா இருப்புக்கு ஆப்பு

- ஐபோன் வாங்குபவர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் $95 வரை செலுத்த உள்ளது

- ஈரானை தாக்க தயராகும் பிரான்ஸ் விமான கப்பல்

- ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேல் போர் சட்டவிரோதமானது சீனா








