இராணுவத்திற்குள் தடலடி விசாரணைகள் ஆரம்பம்

Spread the love

இலங்கை இராணுவத்தினர் தமது இராணுவ விதிமுறைகளை மீறி செயல் பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற் படுத்தியுள்ளது

சமூக வலைத் தளங்கள் ஊடக இராணுவ இரகசியங்களை வெளியில் கசிய விடும்

நிலைகள் இடம்பெற்று வருகின்றன ,அதனால் சமூக வளைத் தளங்கள் வாயிலாக

சமீப நாட்களில் வெளியிட பட சில பதிவுகள் இராணுவத்திற்குள் சர்ச்சையை கிளப்பியுள்ளது ,இதனை அடுத்து குறிக சம்பவங்கள்

தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *