இரண்டாக உடைந்த இந்தியா விமானம் – கறுப்பு பெட்டியில் மறைந்துள்ள மர்மம் என்ன ..?

Spread the love

இரண்டாக உடைந்த இந்தியா விமானம் – கறுப்பு பெட்டியில் மறைந்துள்ள மர்மம் என்ன ..?

டுபாயில் இருந்து 188 பேரை காவிய படி இந்தியா கேரளாவில் உள்ள மிக அபயம் நிறைந்த விமான நிலையம் நோக்கி எயார் இந்தியாவின் Boeing 737 பறந்து தரை இறங்கியது

மேசை வடிவில் உள்ள மேற்படி விமான நிலையத்தின் ஓடு பாதை மிகவும் அபாயம் நிறைந்த ஒன்றாக எச்சரிக்கை பட்டு இருந்த நிலையில் விமானம் இரண்டாவது முறை வானில் ஏறி சுற்றி தரை இறங்கியது

குறுகிய தூரம் கொண்ட ஓடுபாதையில் விமானிகள் இடை நடுவில் விமானத்தை இறக்கியதால் ஓடுபாதை அரசிவசி கடந்து இறங்கியது

இவ்வேளை அதிகமாக விமானத்தின் பிரேக்கை அழுத்தி பிடித்ததினால் விமானம் குலுங்குகி ஓடுபாதை முடிவில் உள்ள மலை பள்ளதாக்கில் முன்பகுதி உடைந்து வீழ்ந்து நொறுங்கியது

பின்பகுதி அப்படியே ஓடுபாதையில் மிஞ்சியது

இந்த விபத்தில் சிக்கி இதுவரை 22 பேர் பலியாகியுள்ளனர்
மேலும் 28 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர்
அனைவரும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

விமானத்தின் இரு விமானிகளும் இறந்து விட்டனர் ,மேற்படி விமான விபத்து

பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,விமானி ஒருவரது மனைவிக்கு

பிள்ளை பிறக்க உள்ள நிலையில் கணவன் இறந்துள்ள செயல் அந்த குடும்பத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

அதே போல பிரதான தலைமை விமானிக்கு அவரது தயார் பிறந்த நாளுக்கு

செல்ல இருந்த நிலையில் அவரும் இறந்து விட்டார் என மனதை உருக்கும் செய்திகள் வெளியாகியுள்ளன

கறுப்பு பெட்டியை மீட்க பட்டு பகுப்பாய்வுக்கு உட்படுத்த பட்டு வருகிறது இதில் மறைந்து கிடைக்கும் விடயங்கள் வெளிப்படுத்த

பட்டு நேர்மையான விசாரணைகள் இடம்பெறுமா என்பதே இன்றுள்ள கேள்வியாகும்

இரண்டாக உடைந்த இந்தியா
இரண்டாக உடைந்த இந்தியா

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *