இந்தோனேசியாவில் சிறுமியை கற்பழித்தார் என கூற பட்டவருக்கு 150 சவுக்கடி

Spread the love

இந்தோனேசியாவில் சிறுமியை கற்பழித்தார் என கூற பட்டவருக்கு 150 சவுக்கடி

இந்தோனோசியாவில் அவர்கள் மதம் சார்ந்த சட்ட பிரகாரம் நபர்கள்

சிறுவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கினர் என்ற குற்ற

சாட்டில் அவருக்கு மக்கள் வேடிக்கை பார்க்க 150 சவுக்கடிகள் வழங்க பட்டன

இவ்வாறான மூட தன நிகழ்வுகள் நிறைவேற்ற படுகின்ற பொழுதும் பெருகி

வரும் இந்த குற்றங்களை அந்த மண்ணில் தடுக்க முடியவில்லை என மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

சவுக்கடி
சவுக்கடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *