கனடாவுக்கு அனுப்புவதாக கூறி பண மோசடி செய்த நபர் சிக்கினார்
இலங்கையில் இருந்து கனடாவுக்கு அனுப்புவதாக ஆசை வார்த்தை கூறிய நபர் ஒருவரிடம் முப்பது லட்சம் ரூபாயினை மோசடி புரிந்த நபர் ஒருவர் சிக்கினார்
பணத்தை பெற்றதும் இவர் திடீரென தலை மறைவாகியுள்ளார் ,பாதிக்க பட்டவர் பொலிசாருக்கு வழங்கிய தகவலை
அடுத்து இருபத்தி ஒன்பது வயதுடைய அந்த நபர் கைது செய்ய பட்டுள்ளார் ,இவ்வாறு பலர் போலி
எய்னச்சிகளாக உருவாகி பல லட்சம் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது
- கொழும்பில் அரங்கேறிய உலக மகா கின்னஸ் சாதனை

- இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஹிஸ்புல்லா

- 12 நாள் போர் ஈரான் வெற்றி ஈரான் அதிபர்

- லண்டன் பேரணியில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களின் கீழ் பாலஸ்தீன ஆதரவுப் போராட்டக்காரர்கள் கைது

- அடாவடி புரிந்த பிக்குவை தாக்கிய மர்ம நபர்கள்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தேடப்பட்ட இரண்டு குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டனர்

- கடலுக்கு செல்ல வேண்டாம் மக்களுக்கு எச்சரிக்கை







