இது செய்தால் இலங்கையில் குற்றம்
இது செய்தால் இலங்கையில் குற்றம், இலங்கை சம்மாந்துறை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் புதிய சட்ட நடைமுறையோட காவல்துறையினர் ஏற்படுத்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்து இருக்கின்றனர்.
அதன் அடிப்படையில் வாகனங்கள் ஒளி மற்றும் ஒளிச்சத்தங்கள் அதிகமாக காணப்பட்டால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்து இருக்கின்றனர்.
வாகனங்கள் செல்கின்ற பொழுது அதிகமாக கோன் அடித்து சென்றாலும் அல்லது லைட்டை அது வெளிச்சமாக போட்டு
சென்றாலும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் வாகன சாதிகளுக்கு காட்டும் எச்சரிக்கை விடுத்திருக்கின்றனர்.
அதிக வெளிச்சம் பாய்ச்சி வாகனசங்கள் செல்வதால் விபத்துக்கள் ஏற்படுவதாகவும் எதிரே வருகின்ற வாகனங்களால் அவற்றை திறப்பட ஓட்டி செல்ல முடியாத இருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர் .
வீதி விபத்துக்களை தடுக்கின்ற நோக்கில் இவ்வாறு அதிகமாக வாகனங்கள் வெளிச்சங்களை வைத்து ஓட்டிச் செல்கின்றவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
உடன் சட்டத்தின் நிறுத்தப்படுவார்கள் எனவே வாகனச் சாரதிகளே மிக எச்சரிக்கை.
உங்களை தேடி உங்கள் வாசலுக்கு புதிய சட்டம் வந்திருக்கிறது.
- சென்னையில் இலங்கைத் தமிழ் அகதி இளம்பெண் பலி

- ஏற்றுமதி 6% உயர்ந்து 1 38 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியது

- உயர் நீதிமன்ற நீதிபதி இடமாற்றம் குறித்து விசாரணை நடத்த யாழ்ப்பாண சட்டத்தரணி சங்கம் கோரிக்கை

- மேலும் ஐந்து காடுகள் காப்பகங்களாக அறிவிக்கப்படவுள்ளன

- எபோலா அச்சுறுத்தலை எதிர்கொள்ள இலங்கை தயாராக உள்ளது சுகாதார அமைச்சு

- வேல சூடாவின் மேல்முறையீட்டை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி

- அந்நியச் செலாவணி வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

- பேருந்து கட்டண உயர்வு அதிர்ச்சியில் மக்கள்

- விமான நிலையத்தில் சிக்கிய 133 மில்லியன் சிகரெட்

- முச்சக்கர வண்டிக் கட்டணங்கள் உயர்வு









