ஆஸ்திரேலியா வீரவணக்க நிகழ்வு தோல்வி
ஆஸ்திரேலியா வீரவணக்கு நிகழ்வு தோல்வி அடைந்துள்ளதாக அங்கு திரண்ட மக்கள் கூட்டம் தெரிவித்துள்ளனர்.
திரளான மக்கள் கூட்டம் அங்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
தமிழருடைய மண்டபத்துக்கு முன்பாக திரண்ட பெரும் திரளான மக்கள் கூட்டம் அங்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.
இதனை அறிந்த கார்களில் வந்தவர் மண்டபத்துக்குள் நுழைய முடியாதபடி மக்கள் தடுத்தனர்.
தொடர்ந்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்ததால் பரபரப்பு நிலவியது.
தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டதாக சிங்கள கூலிக் குழு ஒன்று வீரவணக்க நிகழ்வை நடத்த முற்பட்டது.
முகமூடிகள் தரித்து மக்கள் முன் தோன்ற மறுத்தவர்கள்
முகமூடிகள் தரித்து மக்கள் முன் தோன்ற மறுத்தவர்கள் ,தலைவர் இறந்துவிட்டார் என உரிமை கூற முற்பட்டதை அடுத்து ,மக்களுக்கும் அவர்களுக்கும் இடையில் பெரும் முறுகல் இடம்பெற்றுள்ளது .

அடையாளம் தெரியாத சிங்கள கூலிகளாகவும் இந்திய கூலிகளுக்கும் செயல்படும் கூலிகளே தலைவர் பிரபாகரன் இறந்துவிட்டார் என இந்த வீரவணக்க நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
அதனைக் கண்டித்து தலைவர் மீதும் தமிழீழ மண் மீதும் தமிழீழ மக்கள் மீதும் பாசம் கொண்ட அறத்தமிழர்கள் திரண்டு எழுந்து தமது எதிர்ப்பை காட்டினர்.
இதனால் அந்த நிகழ்வு தோற்றுப் போனதை கீழே உள்ள காட்சிகள் ஊடாக நீங்கள் காணலாம்.
தலைவரையும் தமிழீழ மண்ணையும் நேசிக்கிற மானத் தமிழர்கள் இப்படித்தான் கிளெர்ந்தெழுவார்கள் என்பது சிங்கள கூலிகளுக்கும் வாடகை வாய்களுக்கும் இது ஒரு சாட்டை அடியாக காணப்படுகிறது.
இன்று மதியம் லண்டநேரம் ஐந்து மணிக்கு வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தில் இதுதான் பேச்சு.









