ஆண் கடத்திக் கொலை
ஆண் கடத்திக் கொலை ,ஆண் ஒருவர் கடத்தி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடத்தப்பட்ட நபர் படுகொலை
மர்ம நபர்களினால் கடத்தப்பட்ட நபர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக சடகமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இவ்வாறு இறந்தவர் நான்கு மர்ம நபர்களால் ஆட்டோவில் வந்த குழுவினால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இரண்டு மாடி வீட்டில் இருந்த பொழுது அங்கு ஆட்டோவில் வந்த கும்பல் இவரை கடத்தி அவரை படுகொலை செய்து விட்டு தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
கடத்தல் படுகொலை
இந்தக் கடத்தல் படுகொலை சம்பந்தமாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் ,இந்த சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஒருவித பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது .
இலங்கையில் நாள்தோறும் இவ்வாறு கடத்தி படுகொலை செய்யும் நடவடிக்கைகள் அதிகமாக இடம்பெற்று வருகின்ற சம்பவம் ,இதன் பின்புலத்தில் அரசியல் பாதாள உலக குழு உள்ளதான செய்திகள் வெளியாகி வருவதால் மக்கள் மத்தியில் ஒருவித பதட்டத்தை இது ஏற்படுத்தியுள்ளது .
எனினும் இந்த படுகொலைக்கான காரணம் அதை கடத்தியவர்கள் யார் என்பது தொடர்பாக தெரிய வரவில்லை என காவல்துறையினர் தெரிவித்து வருகின்றனர்







