அவசரமாக கைது அம்புட்டிய தேரர்

அவசரமாக கைது அம்புட்டிய தேரர்
Spread the love

அவசரமாக கைது அம்புட்டிய தேரர்

அவசரமாக கைது அம்புட்டிய தேரர் ,அம்புட்டிய தேரர் கைது இனங்களுக்குள் முறுகளையும் மோதல்களையும் ஏற்படுத்தி வந்த, அம்புட்டிய சுவன தேரர் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றனர்.

தமிழர் மற்றும் சிங்கள மக்களுக்கிடையில் இனவாதத்தையும் மோதல்களை உருவாக்குவதில் முன் நின்று செயல்பட்ட ஒருவராக காணப்படும் அவரே தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் .

தமிழருடைய அரசியல் நலனுக்கும் தமிழ் தேசிய விடுதலைக்கும் தமிழ் மக்களுடைய விருப்பங்களுக்கு எதிராக இனவாதத்தைக் காக்கி சிங்கள மக்களை மகிழ்விக்கும்

நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ,அம்புட்டிய சுமன தேரலை தற்பொழுது காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மீது வழங்கப்பட்ட பல்வேறுபட்ட வழக்குகள் முறைப்பாடுகள் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ,இலங்கை காவல்துறை இவரை கைது செய்துள்ளதாக தற்போது செய்திகள் தெரிவிக்கின்றனர்.

பிக்குகளை முன்னிலைப்படுத்தி புலவுகளை ஏற்படுத்த அரசியல் கூலிகள் அவர்களை ஏஜெண்டாகவும் முகவராகவும் பயன்படுத்தி வந்தது என கைதனிடம் இவ்வளவு வெளிப்பட்டனர்.

தமிழ் மக்களுக்கு இடையில் இனவாதத்தை கக்கும் பிக்கு

இலங்கையில் கொண்ட நாட்டுக்குள் ஒன்றுபட்ட வாழ துடிக்கும் சிங்கள தமிழ் மக்களுக்கு இடையில் இனவாதத்தை கக்கி தங்கள்

அரசியல் லாபங்களுக்காக இவ்வாறான மொட்டை பிக்குகள் ஆடிவந்த ஆட்டம் இப்பொழுது முடிவுக்கு வந்துள்ளதாக இவரது கைது நாடாக பார்க்க முடிகிறது.