அருச்சுனா பண மோசடி

அருச்சுனா பண மோசடி
Spread the love

அருச்சுனா பண மோசடி

அருச்சுனா பண மோசடி , அர்ஜுனா இராமநாதன் நடத்திவரும் பண மோசடி தொடர்பாக புதிய தகவல்கள் தற்போது வெளியாகியிருக்கின்றன.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்வதாகவும் தேர்தலில் டீ சேர்ட் அடிப்பதற்காகவும் ஏனைய பல செலவுக்கு எனக்கு கூறி மக்களிடம் பண மோசடி செய்துள்ள வீடியோ தற்போது அம்பலமாக இருக்கின்றது.

அவ்வாறு பணமோசடி செய்யப்பட்ட விடயம் ஒன்று தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

டீசர்ட் அடிப்பதற்காக சுவிஸ் நாட்டிலிருந்து ஒரு தமிழ் அக்காவிடம் 17,லட்சம் ரூபாய் தான் வாங்கியதாகவும் ,அதேபோன்று கனடாவில் இருந்து ஒரு அண்ணா 13 லட்சம் ரூபாய் வழங்கியதாகவும் தெரிவித்து இருந்தார் .

ஆனால் அவர்கள் வழங்கிய 31 லட்சம் பணத்துக்கு மேலாக தற்பொழுது 3 லட்சம் போதாது என கூறி தற்பொழுது ஐரோப்பிய நாரில் உள்ள ஒரு உறைவிடமும் இவர் பணம் வாங்கி பெற்றுள்ளார் .

அவர் மூன்று லட்சத்து 20 ஆயிரம் அனுப்பி இருக்கிறார் பொழுது தனக்கு 28 லட்சம் மட்டுமே நேரடியாகவே பணம் வழங்கப்பட்டதாக தெரிவித்திருந்தார்.

இப்பொழுது கேள்வி எவ்வளவு தொகை கள்ள சாந்தி கணக்குகள் ஊடாக இவருக்கு சென்றுள்ளது .

இந்த படம் எங்கே போயிருக்கிறது இவர் யார் யாரிடம் பணம் கொள்ளை அடிக்கிறார் என்பதுதான் இப்பொழுது எழுந்துள்ள கேள்வியாகவும் ,காணொளியில் விபரம் ஆதாரம் பார்க்க .

வீடியோ