அமெரிக்கா ஏவுகணையால் உக்கிரேன் விமானம் சுட்டு வீழ்த்தல்

அமெரிக்கா ஏவுகணையால் உக்கிரேன் விமானம் சுட்டு வீழ்த்தல்
Spread the love

அமெரிக்கா ஏவுகணையால் உக்கிரேன் விமானம் சுட்டு வீழ்த்தல்

உக்கிரேனில் வான் வழி தாக்குதலில் ஈடுபட்டு கொண்டிருந்த ,ரஷ்யா போர் விமானம் ஒன்று ,அமெரிக்கா ஏவுகணையால் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .


American Stinger missiles ஊடாக இந்த விமானம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக ,உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சர் காணொளி ஆதாரத்துடன் தெரிவித்துள்ளார். .

உக்கிரேன் இராணுவத்தின் பலத்தை அதிகரிக்கவும் ,ரஷ்ய படைகள் ,உக்கிரேனில், பின் வாங்கிடும் தாக்குதல்களுக்கு, அமெரிக்கா ஆயுதங்களை வழங்கி வருகிறது .

இவ்வாறு பல மில்லியன் டொலர்களுக்கு விற்பனை செய்து வருகிறது .

அமெரிக்காவின் ஆயுத கையளிப்புக்கு, ரசியா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது .

பலத்த இழப்புக்கள் மத்தியில், ரசியா படைகள் போரினை தொடுத்த வண்ணம் உள்ளன .

ரசியா மற்றும் அமெரிக்கா ,பிரிட்டனுக்கு இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

அமெரிக்காவின் ஏவுகணைகள் ரஷ்ய விமானங்களை வரும் நாட்களில் தாக்கும் எனபதை ,உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சர் இதன் ஊடாக அறிவித்துள்ளார் .

இவரது இந்த கூற்று ரசியாவை மேலும் கொதிப்பில் உறைய வைத்துள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *