அனுரா தபால் வாக்கில் முதலிடம்
அனுரா தபால் வாக்கில் முதலிடம் ,சற்று முதல் வெளியான தபால் மூல வாக்கெடுப்பில் நாடளாவிய ரீதியில் அனுரா திசாநாயக்க முதலிடம் வகிக்கின்றார் .
அதே போன்று இரண்டாம் நிலையில் சஜித் பிரேமதாசா ,நிலையில் ,ரணில் விக்கிரமசிங்க ,நான்காம் நிலையில் நாமல் ராஜபக்ச ஆகியோர் காணப்படுகின்றனர் .
இதன் மூலம் அனுரா திசாநாயக்க இலங்கையின் நிறைவேற்று ஜனாதிபதியாக பதவி ஏற்கும் நிலை காணப்படலாம் என எதிர் பார்க்க படுகிறது .
வரும் மணித்தியாலங்களில் இலங்கையில் தலை கீழ் மாற்றம் ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது .
- நெதன்யாகுவை கைது செய் அமெரிக்காவில் போர்க்கொடி

- கொழும்பு கப்பல் காட்டும் நிறுவனம் அதிக இலாபம் ஈட்டியது

- 1 8 டிரில்லியன் அமெரிக்க டாலர் உலகளாவிய சந்தையை இலங்கை மருந்துத் துறை குறிவைக்கிறது

- வீட்டு முதலீட்டு மோசடி வழக்கில் நிறுவன இயக்குநர் கைது

- ஊழல் ஒழிப்புப் பிரிவு காவலர் தற்கொலை

- தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கேகேஎஸ் இன்டர்சிட்டி ரயில் தாமதம்

- BASL சிறப்புப் பொதுக் கூட்டம் தொடங்கியது

- டெங்கு நோய் அதிகரிப்பு மருத்துவ மனைகளில் இடமில்லை

- ஸ்ரீலங்கன் 17 மாலத்தீவு இடங்களுடன் இணைகிறது

- யானை தாக்குதல் முடிவு சீனா அமைக்கும் மூங்கில் வேலி







