ஹிருணிகா மற்றும் 14 பேருக்கு எதிரான வழக்கு மார்ச் 16
Posted in இலங்கை செய்திகள்

ஹிருணிகா மற்றும் 14 பேருக்கு எதிரான வழக்கு மார்ச் 16

ஹிருணிகா மற்றும் 14 பேருக்கு எதிரான வழக்கு மார்ச் 16

ஹிருணிகா மற்றும் 14 பேருக்கு எதிரான வழக்கு மார்ச் 16 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா

கொழும்பு, டிசம்பர் 8 ( முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் 14 சந்தேக நபர்கள் மீது தாக்கல்

செய்யப்பட்ட வழக்கை மார்ச் 16 ஆம் தேதி திரும்பப் பெற கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம இன்று உத்தரவிட்டார்.

2022 நவம்பர் 14 ஆம் தேதி, காவல்துறை கட்டளைச் சட்டம் மற்றும் நெடுஞ்சாலை கட்டளைச் சட்டத்தை மீறி, சுதந்திர சதுக்கத்திற்கு அருகில்

சட்டவிரோத தெரு நாடகத்தை சந்தேக நபர்கள் நடத்தியதாகக் கூறி கறுவாத்தோட்டம் காவல்துறை இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.

வழக்கு அழைக்கப்பட்டபோது, ​​கோப்பு அறிவுறுத்தல்களுக்காக சட்டமா அதிபரிடம் அனுப்பப்பட்டுள்ளதாக போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது

இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ​​சந்தேகநபர் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் பிற பெண் சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.

உண்மைகளைக் கருத்தில் கொண்டு, சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்களுக்காக வழக்கை மார்ச் 16 ஆம் தேதிக்கு தலைமை நீதவான் ஒத்திவைத்தார்.

ஹிருணிகாவுக்கு மூன்று வருட சிறை
Posted in இலங்கை செய்திகள்

ஹிருணிகாவுக்கு மூன்று வருட சிறை

ஹிருணிகாவுக்கு மூன்று வருட சிறை

ஹிருணிகாவுக்கு மூன்று வருட சிறை ,இலங்கையில் தேர்தல் இடம்பெற உள்ள நிலையில் தற்பொழுது எதிர்க்கட்சிகளை பந்தாடும் நிலையில் ரணில் விக்ரமசிங்க ஆட்சி காணப்படுகின்றது.

அந்த வகையில் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு மூன்று வருட தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் மீது குற்றச்சாட்டப்பட்ட குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து , இவருக்கு மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

மிகப்பெரும் செயலாற்றி வந்தவர் ஹிருணிகா பிரேமச்சந்திரா அவர், மக்கள் ஆதரவினை பெற்று அவர் மகத்தான சாதனையை பெற்று வந்தார்.

அரசியல்வாதிகளை மிரட்டும் ரணில் அரசு

அதன் அடிப்படையில் இதுவரை காலமும் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் காத்திருந்த ரணில் அரசாங்கம், தேர்தல் வருகின்ற இந்த காலப்பகுதியில் அவருக்கு
எதிரான நடவடிக்கையை மேற்கொண்டு அவரை சிறையில் தள்ளி .உள்ளது

இன்று காருணிகா சிறைக்கு சென்றாலும் ,எமது அரசு வெற்றிபெறும் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தமது அரசு ஆட்சியில் அமர்ந்தாள் , ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் ஹிருணிகா பிரேமச்சந்திர விடுதலை செய்யப்படக்கூடிய வாய்ப்பு உள்ளது .

தேர்தலை மையமாக வைத்து அரசியல் கட்சிகள் ஒன்றை ஒன்று பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதான விடயங்கள் இதன் ஊடாக மீளவும் அம்பலமாக உள்ளது .

ஐக்கிய தேசியக் கட்சியை எப்படியாவது இந்த தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்று சாதனை படைத்துவிட வேண்டும் என்கின்ற நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமிசிங்கா கடும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றார் .

அதனால் எதிர்கட்சிகளை பலவீனப்படுத்தும் நடவடிக்கையிலும், தனது நகர்வை மேற்கொண்டு வருவது இந்த சிறை அடைப்பு ஊடாக தெரிய வருகிறது.

Posted in Uncategorized

ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிடியாணை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

கொழும்பு – தெமட்டகொடை பிரதேசத்தில் இளைஞர் ஒருவரை டிபெண்டர் வாகனத்தில் கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா

பிரேமச்சந்திரவுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, ஹிருணிகா பிரேமச்சந்திர நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனினும், பிடியாணை பிறப்பிக்கப்பட்ட சில நிமிடங்களுக்கு பின்னர் ஹிருணிகா, நீதிமன்றுக்கு வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வழக்கு விசாரணைகள் ஜுன் 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன..

Home » ஹிருணிகா