நண்பன் விஜகாந்த் முகத்தை பார்க்கணும் ஓடோடி வந்த ரஜனி கண்ணீர்
Posted in உலக செய்திகள்

நண்பன் விஜகாந்த் முகத்தை பார்க்கணும் ஓடோடி வந்த ரஜனி கண்ணீர்

நண்பன் விஜகாந்த் முகத்தை பார்க்கணும் ஓடோடி வந்த ரஜனி கண்ணீர்

நண்பன் விஜகாந்த் முகத்தை பார்க்கணும் ஓடோடி வந்த ரஜனி கண்ணீர் விட்ட காட்சிகள் நெஞ்சை உருக வைத்தன .

விஜயகாந்த் மக்களின் நாயகனாக வழக்கிறார் என்பதற்கு ரஜனி சொன்ன இந்த விடயம் சாட்சியக உள்ளது .

ராமசந்திரா மருத்துவமனையில் இருந்த பொழுது ஊடகங்கள் ரசிகர்கள் சுற்றிவளைத்தன .

நண்பன் விஜகாந்த் முகத்தை பார்க்கணும் ஓடோடி வந்த ரஜனி கண்ணீர்

அதனால் அங்கு என்னால் ஒன்னும் செய்ய முடியாது திணறினேன் ,அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி எனக்கு அருகில் இருந்து அவர் உதவினார் .

அதே போல கலை நிகழ்வுக்கு சென்ற பொழுது ,வெளிநாட்டில் இடம்பெற்ற அந்த நிகழ்வில் என்னை வரமுடியாத படி ரசிகர்கள் சுற்றி வளைத்தனர் .

,அப்பொழுது எல்லாம் அவர் எனக்கு உதவி புரிந்து செல்ல வழி ஏற்படுத்தி என்னை மேடைக்கு அழைத்து சென்றார் ,

அவ்வாறான மிக நல்ல மனிதன் என் நண்பன் விஜகாந்த் அவரது இறுதி நிகழ்வில் கலந்து கொண்டதில் மனம் நிறைவடைகிறது என்கிறார் ரஜனிகாந்த் .

வீடியோ