வாக்னர் குழு தலைவர் உயிரோடு
Posted in உலக செய்திகள்

வாக்னர் குழு தலைவர் உயிரோடு

வாக்னர் குழு தலைவர் உயிரோடு

ரஸ்யாவின் வாக்னர் கூலி படைகள் தலைவர் உயிருடன் உள்ளதாக புதிய
விடயம் கட்டவிழ்த்து விட பட்டுள்ளது

விமான விபத்தில் பலியானவர்களில் ,ரஷ்யா வாக்னர் கூலி படை
குழு தலைவரும் உள்ளடங்கும் என தெரிவிக்க பட்ட நிலையில் ,
ரஸ்யாவின் மிக முக்கிய பேராசிரியர் ஒருவர் ,

அவர் தப்பித்து கரபியன் நாட்டில் மிக உடல் நலத்துடன் ,
மறைந்து வாழ்ந்து வருவதாக தெரிவித்து புது பீதியை கிளப்பியுள்ளார் .

இவரது கருத்துக்கு ரஷ்யா அரச தரப்பில் இருந்து,
பதில்கள் உடனடியாக வெளியாகவில்லை .

விமான விபத்தில் வாக்னர் குழு தலைவர் மரணம்|Prigozhin killed Wagner|
Posted in உலக செய்திகள்

விமான விபத்தில் வாக்னர் குழு தலைவர் மரணம்|Prigozhin killed Wagner|


விமான விபத்தில் வாக்னர் குழு தலைவர் மரணம்|Prigozhin killed Wagner|

விமான விபத்தில் வாக்னர் குழு தலைவர் மரணம் ,உளவுத்துறைகளினால் மேற்கொள்ள பட்ட சதி நடவடிக்கை அம்பலம் .

வாக்னர் வாடகை இராணுவம் ,
ரஷ்யா கூலி படை வாக்னர் குழு தலைவர் , குழு தலைவர் மரணம்

https://youtu.be/_7zIvFUKxPs?si=aEg87a2WOMqBFG0P
புட்டின் செல்லப் பிள்ளையாக வாக்னர் குழு தலைவர்
Posted in உலக செய்திகள்

புட்டின் செல்லப் பிள்ளையாக வாக்னர் குழு தலைவர்

புட்டின் செல்லப் பிள்ளையாக வாக்னர் குழு தலைவர்

ரஷ்யாவின் கூலி படை இராணுவமான வாக்னர் படை குழுவின் தலைவர் ,
யெவ்ஜெனி பிரிகோஜின் ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புட்டீனின் ,
நம்பிக்கைக்கு உரியவராக உள்ளார் .

இவர் உக்ரைன்போரில் இருந்து தற்போது விலகியுள்ள பொழுதும் ,
தற்போது ஆப்ரிக்க நாடுகளுக்கு இடையில் தமது ஆதரவு பலத்தை மேப்படுத்துவதில்,தீவிரம் காண்பித்து வருகிறார் .

புட்டின் செல்லப் பிள்ளையாக வாக்னர் குழு தலைவர்

புடினின் மிக முக்கிய வணிக துறை நடவடிக்கைகளுக்கு ,
முக்கிய மூளையாக செயல்பட்டவர் எனபதால் ,
புட்டீனின் நம்புக்கைக்குரியவராக மதிக்க படுகிறார் .

ரஸ்யாவுக்கு மிக பெரும் இடையூறு வந்தால் ,
வாக்னர் குழு ரஸ்யாவுக்கு ஆதரவாக மீளவும் களம் ,
இறங்கும் என்பதாக நேட்டோ கூட்டு படைகள் நம்புகின்றனர் .

இதன் ஊடக இவர்கள் சொல்ல முனைவது ,
வாக்னர் குழுவின் தலைவரை வைத்து ,நேட்டோ மேற்கு நாடுகளுக்கு ,
ரஷ்யா காதில் பூ வைத்து வருவது என்பது தான் அந்த செய்தி .

வாக்னர் குழு தலைவர் நம்ம நாட்டில் இருக்காரு பெலரூஸ்
Posted in உலக செய்திகள்

வாக்னர் குழு தலைவர் நம்ம நாட்டில் இருக்காரு பெலரூஸ்

வாக்னர் குழு தலைவர் நம்ம நாட்டில் இருக்காரு பெலரூஸ்

ரஸ்யாவின் கூலி படை இராணுவமான வாக்னர் குழு ,தலைவர்
பெலரூஸ் நாட்டில் பாதுகாப்பாக இருப்பதாக ,
பெலரூஸ் நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார் .

இவர் பெலரூஸ் நட்டில் உள்ளாரா இல்லையா என பல கேவ்ள்விகள் ,
எழுப்ப பட்டு வந்த நிலையில் ,தற்ப்போது
மவுனத்தை களைத்து ,ஐயா நம்ம நாட்டில் தான் இருக்காரு,
என உறுதிப்படுத்தி உரைத்துள்ளது பெலரூஸ்.

நம் நாட்டில் உள்ளார் என அறிவித்த பெலரூஸ் நாடு ,
அவர் தொடர்பான மேலதிக விடயங்களை வெளியிட்டு ,
மேற்குலகை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ள்ளது .

வாக்னர் குழு தலைவர் நம்ம நாட்டில் இருக்காரு பெலரூஸ்

அவர்களுக்கான முகாம் ஒன்று Luhansk பகுதியில் நிர்மாணிக்க பட்டு வருவதாகவும் ,
அங்கேயே வாக்னர் குழு தலைவரும் உள்ளார் ,என பகிரங்க படுத்தியுள்ளார் .
இந்த குறியீடு சில விடயங்களை எடுத்துரைக்கிறது .

பாரிய முகமை நிறுவும் வாக்னர் குழுவின் அடுத்த நகர்வை வைத்தே ,
பல விடயங்களுக்கும் ,சந்தேகங்களுக்கும் பதில் கிடைக்க பெறும் ,
அவை வரும் சில வாரங்களில் வெளிப்படும் என எதிர் பார்க்கலாம் .

ரஷ்யா இராணுவ உலங்கு ஊர்திகளை வீழ்த்திய நிலையில் ,
அது கிரிமினல் குற்றம் என அறிவித்துள்ள ரஷ்யா ,
அந்த குற்றத்திற்காக வாக்னர் தலைவர் கைது செய்ய பட வேண்டும் என்ற,
குரல்கள் ஓங்கி ஒலிக்கின்றன .

ஆனால் புட்டீனின் நிகழ்ச்சி நிரலின் கீழ் செயல் பட்டு வந்தவரை ,துணிச்சலாக கைது செய்து புட்டீன் தண்டிப்பார் என்பதே கேள்வியாக உள்ளது .
ஆனால் அதற்கு பதிலாக ஆடு களம் வேறு மாதிரியாக ,
மாற போவதையே இந்த முகாம் அமைப்பு , காட்சி படுத்துகிறது .

வாக்னர் குழு தலைவர் வீட்டுக்காவலில் வெடித்த யுத்தம்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

வாக்னர் குழு தலைவர் வீட்டுக்காவலில் வெடித்த யுத்தம்

வாக்னர் குழு தலைவர் வீட்டுக்காவலில் வெடித்த யுத்தம்

எழுத தெரிந்தவரும் எழுத்து பிழை விடுகிறார்
எழுத தெரியாதவரும் எழுத்து பிழை விடுகிறார்
திருத்தி படிக்க வேண்டியது நடுவர்கள் தான் ,தீர்ப்பினை நீங்களே எழுதி கொள்ளுங்கள்