Tag: வரவேண்டும்
கரிகாலன் படை வரவேண்டும்
கரிகாலன் படை வரவேண்டும்
கரிகாலன் படை வரவேண்டும் |karikalan padai inru
கரிகாலன் படை இன்று கண் முன்னே வரவேண்டும் என்ற பாடலை கரிகாலன் தேசம் நினைந்து ஆதவன் அவர்கள் எழுதியுள்ளார் .
கரிகாலனின் எழுச்சியை குறிக்கும் முகமாக வெளிவந்துள்ள இந்த பாடல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது .
பாடலின் பெயர் – கரிகாலன் படை இன்று
பாடியவர் – பாவேந்தன் இளங்கோவன் – இந்தியா
இசை அமைப்பாளர் – இளங்கோ செல்லப்பா
பாடல் வரிகள் – ஆதவன் லண்டன்
தயாரிப்பு – கேசவன் லண்டன்
வெளியீடு எதிரி இணையம்
The song Karikalan Bandai Iddi Kan Munne Varaveendam has been written by Aadhavan, keeping in mind the Karikalan nation.
This song, which has been released to symbolize Karikalan’s rise, has been well received by the people.
Song Name – Karikalan Bandai Iddi
Sung by – Bavendan Ilangovan – India
Music Arranger – Ilango Chellappa
Lyrics – Aadhavan London
Production – Kesavan London
Published by ETHIRI COM
(பல்லவி)
கரிகாலன் படை இன்று
கண் முன்னே வரவேண்டும்
கல்லறையின் சீற்றமது
கண் முன்னே எழ வேண்டும்
கரையேற்ற கரையேற்ற
கலை தமிழை கரையேற்ற
கரிகாலன் படை இன்று
கண் முன்னே எழ வேண்டும்
(சரணம் 1)
கரை நின்ற கனவு அது
கரை சேர எழ வேண்டும்
கண் திறந்து மூடு முன்னே
கனவு அதை பெறவேண்டும்
கல் நெஞ்ச காடையரை
கதை கொண்டு தரை யாடி
கரம் கோர்த்து சிரம் கோர்த்து
கனவு அதை நனவாக்க
(சரணம் 2)
கனம் கொண்ட இதயமதை
கனம் சேர்த்து பகையாட
கதிரவனின் பிள்ளைகளின்
கற்கை நெறி உரமாக்க
கடுகளவும் பயமின்றி
களை எடுக்க வர வேண்டும்
கற்சிலையும் உயிர் கொண்டு
கடலாட எழ வேண்டும்.
பாடல் வரிகள் – ஆதவன் லண்டன்
தயாரிப்பு – கேசவன் லண்டன்
வெளியீடு – எதிரி இணையம்
New Tamil Songs in Vanni Mainthan YouTube | New Tamil Songs Release |Today Updated Vannimainthan Tiktok Songs in Youtube Channel |Vanni Mainthan new songs promoted through Tik Tok and the enemy internet
Here every day
வன்னி மைந்தன் டிக் டாக் மற்றும் எதிரி இணையத்தின் ஊடாக முன்னெடுக்க படும் புதிய பாடல்கள்
நாள் தோறும் இங்கே
இளைய தலைமுறை எழுந்து வரவேண்டும்
இளைய தலைமுறை எழுந்து வரவேண்டும்
இளைய தலைமுறை எழுந்து வரவேண்டும் |கம்பியூட்டர் ஜீ பாடல்கள் |பாவேந்தன் |இளங்கோ செல்லப்பா
இளைய தலைமுறை எழுந்து வரவேண்டும் என்ற பாடலை வன்னி மைந்தன் மகன் கம்புயூட்டர் ஜீ அவர்கள் எழுதியுள்ளார் ,பிரிதானியாவில் பிறந்து இளைய தலைமுறை பிள்ளையான இவர் தமிழில் தமிழர் தேசத்தை நினைத்து இந்த பாடலை எழுதியுள்ளார் .
இவரது பாடல் சிறக்க மதுர குரலோன் பாவேந்தன் இளங்கோவன் உயிர் கொடுத்து பாடி இருக்கார் |அற்புதமான இசையை இளங்கோ செல்லப்பா அவர்கள் இசைத்துள்ளார் .
இவர்களுக்கு எமது நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறோம்
|கம்பியூட்டர் ஜீ புதிய பாடல்கள் இளைய தலைமுறை எழுந்து வரவேண்டும் |பாவேந்தன் |இளங்கோ செல்லப்பா
COMPUTER G new SONGS |vanni mainthan son new song |New Songs relase Vanni mainthan son computer g songsவன்னிமைந்தன் மகன் எழுதிய 50 தாவது பாடல் வெளியீடு சாதனை









