Tag: வடகொரியாவுக்கு எதிரிகள்
வடகொரியாவுக்கு எதிரிகள் எச்சரிக்கை – பணியுமா வடகொரியா
வடகொரியாவுக்கு எதிரிகள் எச்சரிக்கை – பணியுமா வடகொரியா
வடகொரியா தென்கொரிய மற்றும் ஜப்பான் கடல் பகுதிகளை இலக்கு வைத்து ஏவுகணை மற்றும் ,நூற்றுக்கு மேற்பட்ட ஆட்டிலறி தாக்குதலை நடத்தியது .
இதனால் இரு கொரியாக்களுக்கு இடையில் பதட்டம் ஏற்பட்டுள்ளது .
தொடராக அணு குண்டுகளை காவி செல்லும் ஏவுகணை ,சோதனைகளை வடகொரியா நடத்திய வண்ணம் உள்ளது .
இவ்வாறு தொடராக நடத்தும் ஏவுகணை சோதனைகளுக்கு ,ஜப்பான் ,தென்கொரியா ,அமெரிக்கா என்பன கூட்டாக இணைந்து எச்சரிக்கை விடுத்துள்ளன .
வடகொரியா அணு ஆயுத நாடக மாற்றம் பெற்றுள்ள நிலையிலும் ,வடகொரியாவை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இணைந்து மிரட்டி வருவது ,எதிரி நாடுகளுக்கு மிக பெரும் அழிவை வடகொரியா ஏற்படுத்தும் என படுகிறது .
வடகொரியாவுக்கு எதிரிகள் எச்சரிக்கை – பணியுமா வடகொரியா
ஈரான் ,வடகொரியா என்பன அமெரிக்காவின் கடுமையான பொருளாதார தடைகளுக்கு மத்தியிலும் .தமது ஆயுத சோதனைகளை நடத்திய வண்ணம் உள்ளன .
இவ்வாறான நிலையில் தமது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு என கூறியவாறு ,ஈரான் வடகொரியா என்பன ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்ட வண்ணம் உள்ளது .
இதுவே எதிரி நாடுகளுக்கு மிக பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .தன்னை விட ஒருவன் வளர்ந்து வருவதை யார் தாங்க விரும்புவார்கள் .
அடக்கியாளும் அதிகாரம் ஒருநாள் வீழ்ந்து படுக்கும் என்பதை ,உணராத வரைக்கும் ,இவ்வாறான அடக்கியாள்தல் தொடரத்தான் செய்யும் என்ன பண்ண .
- காசா கப்பல் குழுவை இஸ்ரேல் இடைமறித்ததை அடுத்து ஏதென்ஸில் போராட்டக்காரர்கள் பேரணி

- சர்வதேச கடல் பகுதியில் இஸ்ரேல் செய்யும் கடத்தல்

- அமெரிக்காவின் நடத்தை தூதரக முயற்சிகளைப் பலவீனப்படுத்துகிறது ஈரான்

- ஈரான் மீது நடத்தப்படவிருந்த தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தம்

- ஹன்டா வைரஸால் பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பல்

- நேபாள ஷெர்பா ஒருவர் சாதனை அளவாக 32-வது முறையாக எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார்

- ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை

- அமெரிக்காவில் வானில் மோதி சிதறிய விமானங்கள்

- ஹதாதா அருகே இஸ்ரேலியப் படைகள் மீது ராக்கெட் தாக்குதல் நடத்திய ஹிஸ்புல்லா

- அகதிகள் முகாம்கள் மீது இஸ்ரேலிய பீரங்கித் தாக்குதல்








