வடகொரியா ஏவுகனை சோதனை 250 விமானங்களுடன் அமெரிக்கா தாயார் நிலையில்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

வடகொரியா ஏவுகனை சோதனை 250 விமானங்களுடன் அமெரிக்கா தாயார் நிலையில்

வடகொரியா ஏவுகனை சோதனை 250 விமானங்களுடன் அமெரிக்கா தாயார் நிலையில்

வடகொரியா கடந்த இரவு திடீரென ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது .

இந்த ஏவுகணைகள் தென்கொரியா கடல் பகுதியில் வீழ்ந்து வெடித்துள்ளன .தமது சோதனை வெற்றிகரமாக இலக்கை நோக்கி சென்று தாக்கியுள்ளதாக வடகொரியா அறிவித்துள்ளது .

வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனையை அடுத்து ,தென் கொரியாவின் 150 விமானங்கள் மற்றும் ,அமெரிக்காவின் 100 விமானங்கள் தயார் நிலையில் வைக்க பட்டுள்ளன .

இந்த ஏவுகணை சோதனையை அடுத்து ஜப்பான் அவசரமாக கூடி, தமது பாதுகாப்பு மேம்படுத்தல் தொடர்பில் கலந்துரையாடியுள்ளது .

வடகொரியாவுடன் போருக்கு தென் கொரியா ஜப்பான் ,அமெரிக்கா இணைந்து செல்லுமாக இருந்தால், அதுவே மிக பெரும் பேரழிவை வழங்கும் என எதிர் பார்க்க படுகிறது .

வடகொரியா ஏவுகனை சோதனை 250 விமானங்களுடன் அமெரிக்கா தாயார் நிலையில்

அமெரிக்கா மற்றும் எதிரி நாடுகளின் மிரட்டல்களில் இருந்து தமது நாட்டை பாதுகாக்க வேண்டும் என்றால் ,இவ்விதமான ஏவுகணை மற்றும் அணு ஆயுத சோதனைகள் அவசியம் என்கிறது வடகொரியா .

எமது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு இந்த ஏவுகணைகள் ,அடி நாதமாக விளங்குகின்றன என ,வடகொரியா தொடர்ந்து கூறி வருகிறது .

தொடர்ந்து வடகொரியா ஏவுகணை சோதனைகளை நடத்தினால், பெரும் விளைவுகளை சந்திக்கும் என அமெரிக்கா கடந்த வாராம் மிரட்டல் விடுத்த நிலையில் ,வடகொரியா இந்த ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது .

இதுவே அமெரிக்கா ஜப்பான் ,தென் கொரியாவுக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது .

முடிந்தால் மோதி பார் என்கிறது வடகொரியா .

உலக நாடுகளை மிரட்டி ஆண்டு வரும் அமெரிக்கா ,வடகொரியாவுடன் மோதிடா சென்றால், அதுவே பெரும் பேரழிவை சந்திக்கும் நிலைக்கு அமெரிக்காவை இட்டு செல்லும், என்பதே வரலாறாக எழுத பட போகிறது .

வாலை சுருட்டி ஓட வடகொரியா என்ன ஈரக்கா ..? லிபியாவா ..? கிங் ஜங் உன் ,ரொக்கட் கிங் என டிரம்ப் கூறியது சரிதான் போங்க .

வடகொரியா ஏவுகனை சோதனை - பீதியில் எதிரி நாடுகள்
Posted in உலக செய்திகள்

வடகொரியா ஏவுகனை சோதனை – பீதியில் எதிரி நாடுகள்

வடகொரியா ஏவுகனை சோதனை – பீதியில் எதிரி நாடுகள்

வடகொரியா குறுந்தூர ஏவுகணை சோதனை ஒன்றை இன்று நடத்தியுள்ளது .வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனையால் எதிரி நாடுகள் பீதியில் உறைந்துள்ளன .

குறும் தூரம் சென்று தாக்கும் ,சக்தி வாய்ந்த பலிஸ்டிக் ஏவுகணை ஒன்றை சோதனை புரிந்துள்ளதாக தென் கொரியா அறிவித்துள்ளது .

வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனையால் ,ஜப்பன்,தென்கொரியா,அமெரிக்கா என்பன கொதிப்பில் உறைந்துள்ளன .

தமது நாட்டின் தேசிய பாதுகாப்பபிற்கு ,இந்த ஏவுகணை சோதனை அவசியம் என்கிறது வடகொரியா .

வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனைகள் பிராந்திய பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .

அணுகுண்டு தாங்கி பயணிக்கும் ,வல்லாதிக்க அரசு என ,வடகொரியா பிரகடனம் செய்து சில வாரங்களில் ,இந்த புதிய கூறும் தூர ஏவுகணை சோதனை இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது .