வங்கி கணக்கில் ஒன்பது கோடி திகைத்து போன நபர்
Posted in உலக செய்திகள்

வங்கி கணக்கில் ஒன்பது கோடி திகைத்து போன நபர்

வங்கி கணக்கில் ஒன்பது கோடி திகைத்து போன நபர்

திண்டு கல் மாவட்டம் நெய்க்காரப்பட்டி கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார்
வங்கிக்கு வந்து வீழ்ந்த ஒன்பது கோடி திகைத்து போன அவர் ,
அது உண்மைதானா என சோதிக்க தனது கணக்கில் இருந்து 21
ஆயிரத்தை வேறு ஒருவருக்கு மாற்றியுள்ளளார் .

ஆனால் அந்த பணம் வந்து அரைமணி நேரத்தில் வங்கியில் இருந்து காணாமல் போனது ,மேலும்
அவருக்கு மிரட்டல் விடுக்க பட்டது .

வங்கி கணக்கில் ஒன்பது கோடி திகைத்து போன நபர்

பயந்து போன அவர் வக்கீல் உதவியுடன் ஆஅயாரானார் ,ஆனால் யார் அந்த பணத்தை தனது வங்கிக்கு வைப்பிட்டது என்பது தொடர்பாக வாங்கி விபரம் தர மறுத்து வருகிறது .

அந்த பணம் தப்பாக விப்பிலிட பட்டது என்கின்ற காரண ,
கடிதத்தை தரும் படி கேட்ட பொழுதும் ,வாங்கி தர மறுத்துள்ளது .

மேலும் வாங்கி ஊழியர் ஒருவரையோ அந்த பணத்தை நாங்களே கட்டி விடுகிறோம் ,என்கிறார் .அப்படி என்றால் தப்பான வழியில் வந்த இந்த பணத்தை கண்டு பிடிக்க வேண்டியது யார் பொறுப்பு .

பல நாள் திருட்டு இப்பொழுது சிக்கியுள்ளது என்பதே இதன் ஊடாக அம்பல பட்டுள்ளது .