24 லட்சம் மக்கள் கால்கள்,கைகள் இன்றி தவிப்பு
Posted in உலக செய்திகள்

24 லட்சம் மக்கள் கால்கள்,கைகள் இன்றி தவிப்பு

24 லட்சம் மக்கள் கால்கள்,கைகள் இன்றி தவிப்பு

ஆப்கனிஸ்தான நாட்டில் 24 லட்சம் மக்கள் அவையவங்கள் இன்றி,
வசித்து வருவதான புதிய புள்ளி விபரம்
மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .

அமெரிக்கா தலைமையிலான கூட்டு படைகள் ஆப்கான் ,
நாட்டை ஆக்கிரமித்த பின்னார் ,
இடம்பெற்ற கடும் போர் காரணமாக ,தலிபான்கள் ,
மற்றும் முன்னைய அரசுக்கு இடையில் இடம்பெற்ற மோதல்களில் சிக்கிய,
அப்பாவி மக்கள் இவ்வாறு பாதிக்க பட்டுள்ளனர் .

அவையவங்கள் இன்றி தவிக்கும் மக்களுக்கு உடனடியாக கால்,கை ,பொருத்திடஇவ்ரகளுக்கு உரிய உதவைகளை வழங்க வேண்டும் என ,தன்னார்வு நிறுவனம் ஒன்றுகோரிக்கை விடுத்துள்ளது .