ரஜித லஞ்ச ஆணைகுழுவில் விசாரணை
Posted in இலங்கை செய்திகள்

ரஜித லஞ்ச ஆணைகுழுவில் விசாரணை

ரஜித லஞ்ச ஆணைகுழுவில் விசாரணை

ரஜித லஞ்ச ஆணைகுழுவில் விசாரணை க்கு உள்ள கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Rajitha corruption probe committee to investigate .

இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ,ரஜித சேனாரத்தின இன்று லஞ்ச ஊழல் ஆணைக் குழுவில் ஆயர் படுத்தப்பட்டுள்ளார்.

ஆளும் அனுர அரசினால் லஞ்ச ஊழலில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில், பல முக்கிய அமைச்சர்கள் தொடர் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.

அவிதம் ரணில் விக்கிரமசிங்காவும் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இவ்வாறான கால பகுதிலேயே தற்போது லஞ்ச ஊழல் ஆணை குழுவில் ரஜித சேனரத்தின ஆயர் படுத்தப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறான சம்பவங்கள் லஞ்ச ஊழல் பெருச்சாளிகள் மத்தியில் பெரும் கலக்கத்தையும் பீதியை மேற்படுத்தி உள்ளது.

எதிர் வரும் நாட்களில் முன்னாள் ஜனாதிபதி மகிந்தா மற்றும் கோட்டபாய உள்ளிட்டவர்களும் கைது செய்யப்படலாம் என்கின்ற நிலையில் கொழும்பு அதிர்ச்சியில் உறைந்துள்ளது .