Tag: ராணுவத்தினர்
465 இலங்கை ராணுவத்தினர் ரஷ்யாவில்
465 இலங்கை ராணுவத்தினர் ரஷ்யாவில்
465 இலங்கை ராணுவத்தினர் ,ரஷ்யாவில் 465 இலங்கை ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த 465 சிப்பாய்களை மீளவும் இலங்கைக்கு அழைத்துவரும் நடவடிக்கையில் ரஷ்யாவுக்கான இலங்கை தூதரகம் செயலாற்றி வருகின்றது.
இலங்கையில் இருந்து சென்ற விசேட குழுவினர் ரஷ்யா அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தது .
அதன் அடிப்படையில் இந்த நபர்களை மீட்டு வருகின்ற நடவடிக்கையில் செயலாற்றி வருகின்றது.
இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் ரஷ்யா ராணுவத்தினரில் பணியாற்ற முடியாது என்கின்ற விடயம் இருப்பதாகவும் அதனால் தாங்கள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே தமது நாட்டு ராணுவத்தினரை அங்கு இந்த அழைத்து வரும் நடவடிக்கை ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளது.
உக்ரைன் போர் முனையில் இலங்கை ராணுவம்
ரஷ்யாவின் உடைய குடியுரிமையை பெற்றவர்கள் மட்டுமே அந்த நாட்டு ராணுவத்தில் பணியாற்ற முடியும் என்கின்ற தகவல் வெளியாகியுள்ளது .
அதனை அடுத்து தற்பொழுது இரட்டை குடியுரிமை பெற்றவர்கள் உள்ளவர்களே நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்கின்ற விடயம் கூறப்பட்டுள்ளது .
உக்கிரன் ரஷ்யாவுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற இந்த யுத்தத்திற்கு இலங்கையில் இருந்து சென்ற ரஷ்ய ராணுவ பிரிவினர் அங்கு சம்பளத்திற்காக அமர்த்தப்பட்டுள்ளனர் .
தற்பொழுது ரஷ்யாவின் களத்தில் போராட்டத்தை நடத்திக் கொண்டு வருகின்றனர்.
இதுவரை மூன்று லட்சத்துக்கு மேற்பட்ட ரஷ்யா படைகள் போர்முனையில் பலியாகி உள்ளதாக உக்ரைன் படைகள் தெரிவித்து வருகின்றன.
ஸ்ரீலங்கா இராணுவம் ரஷ்யா போர் களத்தில்
அவ்வாறான மிக பெரும் பேரழிவையும் பெரும் இழப்பையும் சந்தித்து உள்ள ரஷ்யா படைகளிடம் இலங்கை இராணுவத்தில் சென்று சேர்ந்து போரில் ஈடுபட்டுள்ள சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
போருக்குச் சென்ற இளைஞர் ராணுவத்தினர் திரும்பி தாயகம் செல்ல முடியுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது .
வெளிநாட்டுப் படைகளை முன்ரங்கில் பணிக்கு அமர்த்தி அங்கு அவர்கள் களப்பலியாக இந்த போர் காணப்படுகிறது.
புதுவிதமான ஆயுதங்கள் புதுவிதமான போர் முனையில் இலங்கை ராணுவ சிப்பாய்கள் போராடி வருவது மிகப்பெரும் ஆபத்தாக அவர் காணப்படுகின்றது .
குடும்ப உறவினர்களும் அவர்களை உடனடியாக மீது வரும்படி கோரிக்கை விடுத்துள்ளனர் .
இலங்கை ராணுவத்திலிருந்து தப்பி ஓடியவர்களை இவ்வாறு சேர்ந்துள்ளதாக புதிய தகவல்களும் வெளியாகியுள்ளது.
- ஈரான் மீதான புதிய வியூகம்

- தேனிசை செல்பாவுக்கு அழகான பனைமரம் பாடி கலங்கிய பேரறிவாளன்

- ரசியா டிரம்ப் பேச்சு

- பனை எண்ணெய் இறக்குமதிக்காக இலங்கை140 022 மில்லியன் செலவிடுகிறது

- மாலத்தீவு ஜனாதிபதி மே 4 அன்று இலங்கைக்கு பயணம் மேற்கொள்கிறார்

- நாளை 21 மே தினப் பேரணிகளை நடத்தவுள்ளது NPP

- லஞ்ச ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர் சிக்கினார்

- அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாயின் மதிப்பு மேலும் சரிந்தது

- வீர தலைவனின் தேனிசை குரலே |711|செல்லப்பா பாடல் |தேனிசை செல்லப்பா பாடல்

- தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa

18ராணுவத்தினர் ஹிஸ்புல்லா தாக்குதலில் காயம்
18ராணுவத்தினர் ஹிஸ்புல்லா தாக்குதலில் காயம்
ஹிஸ்புல்லா தாக்குதல் 18ராணுவத்தினர் ஹிஸ்புல்லா தாக்குதலில் காயம் ,வடக்கு இஸ்ரேல் பகுதியில் அமையப்பெற்றுள்ள கோலன் குன்று முகாம்களை இலக்கு வைத்து தெற்கு லெபனான் போர்படைகள் கடும் விமான வழி தாக்குதலை நடத்தினர் .
இவ்வாறு நடத்தப்பட்ட தற்கொலை வெடி குண்டு விமான தாக்குதலில் 18 இஸ்திரேலிய படைகள் பலத்த காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு காயமடைந்த ராணுவ சிப்பாய்களில் ஒருவர் மிக உயிருக்கு ஆபத்தானநிலையில் காணப்படுவதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது .
இஸ்ரேல் ராணுவம் காசா மற்றும் ரபா எல்லையின் ஊடாக பாரிய தாக்குதலை நடத்தி வருகிறது.
அதற்கு பதிலடியாக தற்பொழுது தமது தாக்குதலை மிக வேகமாக தீவிரப்படுத்தி இருக்கிறது லெபனான் படைகள் .
வடக்கு இஸ்ரேல் பகுதியில் அமைய பெற்று இருந்த கோலன் குன்று ராடர் கண்காணிப்பு மையங்களை இலக்கவைத்து தெற்கு லெபனான் போர்படைகளின் வெட்டி குண்டு விமானங்கள் கடும் தாக்குதலை நடத்தின .
தாக்குதில் பெருமிழப்பு
இந்த தாக்குதிலேயே பெருமிழப்பு ஏற்பட்டுள்ளது,
18க்கு மேற்பட்ட படைகள் காயமடைந்தும் ராணுவ முகாம்கள் மற்றும் ஆயுத தளவாடங்கள் உள்ளிட்டவையும் பலமான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த தாக்குதினால் தற்பொழுது இஸ்ரேல் ராணுவம் பலத்த உளவியல் சோர்வுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிய வருகிறது .
தாங்களே வெற்றி நாயகர்களாக அறிவித்து வந்த இஸ்ரேல் படைகளுக்கு தற்பொழுது தெற்கு லெபனான் போர் படைகள் நடத்திய இந்த அதிரடி அதிர்ச்சிகர தாக்குதல் .
இஸ்ரேல் ராணுவத்தின் உளவியல் உரனில் பாரிய பின்னடவை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிய வருகிறது.
- காசாவுக்குச் சென்றுகொண்டிருந்த 400 ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற 50 படகுகளை இஸ்ரேலிய கடற்படை கைப்பற்றியது

- காசா நோக்கிச் சென்ற கப்பல் குழுவில் 175 ஆர்வலர்கள் கைது

- ஈரானில் அமெரிக்கப் போருக்கு இதுவரை 25 பில்லியன் டாலர் செலவு

- தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி

- இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்தது

இஸ்ரேல் ராணுவத்தினர் 300பேர் பலி
இஸ்ரேல் ராணுவத்தினர் 300பேர் பலி
இஸ்ரேல் ராணுவத்தினர் 300பேர் பலி ,பாலஸ்தீனம் காசா பகுதிகளை இலக்கவைத்து இஸ்ரேலிய இராணுவத்தினர் தரை வழியாக பாரிய இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.
எட்டு மாதங்களுக்கு மேலாக இடம் பெற்று வரும் தரைவழியான இராணுவ தாக்குதலின் பொழுது, தமது படைதரப்பில் 300-க்கும் மேற்பட்ட இராணுவத்தினர் பலியாகி உள்ளதாக இஸ்ரேலிய இராணுவத்தினர் உத்தியோபூர்வமாக அறிவித்திருக்கின்றனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் இடம்பெற்ற சரமாரியான தாக்குதலின் பொழுது நான்கு தளபதிகள் பலியாக இருந்தனர்.
இந்த நான்கு தளபதிகளின் பலி எண்ணிக்கையுடன் தற்போது ,தரைவழியான படை நடவடிக்கையின் பொழுது ,300 இஸ்ரேலிய அரச இராணுவத்தினர் பலியாக உள்ளதாக, இஸ்ரேலிய இராணுவம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
தரைவழியாக ஆரம்பிக்க பட்ட தாக்குதலில்
இஸ்ரேல் தரைவழியாக ஆரம்பிக்க பட்ட தாக்குதலில் மட்டும் 300 படைகள் இறந்ததாக தெரிவிக்கின்றது .
ஆனால் இஸ்ரேல் உடைய இராணுவ உளவுத்துறை ஊடகங்களோ 5 பாட்டாளியன் படைகள் களமுனையில் இருந்து அகற்றப்பட்டும் , ஏறத்தாழ 8,000க்கு மேற்பட்ட இஸ்ரேலிய படைகள் பலியாக இருக்கலாம் என்று சுயாதீன தகவல் ஒன்று செய்திகளை வெளியிட்டு பர பரப்பை கிளப்பி இருக்கின்றது .
எனினும் இதனை இஸ்ரேலிய ராணுவம் உத்தியோக பூர்வமாக ஏற்கவில்லை.
5 பட்டாளியின் படைகள் முற்றும் முழுதாக களமுனையில் இருந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ,அவ்வாறு அனுமதிக்கப்பட்ட படைகள் போர்முனைக்குச் செல்ல முடியாதவாறு அங்கவீனம் உற்றவர்களாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலை போர்ப்படைகள் நடத்திய புதிய வகை தாக்குதல்
கமாஸ் விடுதலை போர்ப்படைகள் நடத்திய புதிய வகை ஏவுகணை ரொக்கட் தாக்குதலினால் இந்த இழப்பு இஸ்ரேலிய இராணுவத்தினருக்கு ஏற்பட்டுள்ளதாக அந்த தகவல் தெரிவித்து வருகின்றது .
இது பலஸ்தீனம் கமாஸ் போர்படைகளுக்கு கிடைத்த மகத்தான வெற்றி என தெரிவிக்கப்பட்டுள்ளது .
காசா மக்கள் மீதான தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து ஈரானுக்கு ஆதரவான, ஐந்து போராளி குழுக்கள் இணைந்து பரம எதிரியான இஸ்ரேலை போட்டு தாக்கி வந்தமை இங்கே குறிப்பிடத்தக்கது.
- காசா இறப்பு எண்ணிக்கை 72070 ஆக உயர்ந்துள்ளது

- நெருப்பு தாக்குதல் நடத்துவோம் ஈரான் அறிவிப்பு

- அமெரிக்கா படைக்கு சமாதி காட்டுவோம் ஈரான்

- ஈரானை தாக்க திட்டம் | ஈரான் மத தலைவருக்கு நெருங்கும் ஆபத்து

- பலஸ்தீன வீடுகளை உடைத்த இஸ்ரேல் படை

- பாலஸ்தீனியர்களைக் கொன்ற இஸ்ரேலிய இராணுவம்

- இஸ்ரேல் இராணுவ உடலை ஒப்படைக்கும் ஹமாஸ்

- பாலஸ்தீன அரசை முறையாக அங்கீகரிக்கும் பிரிட்டன்

- இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் இருவர்பலி

- ஹமாஸ் ஊடகப் பேச்சாளர் படுகொலை

- 900 இஸ்ரேல் இராணுவம் பலி

- ஹவுதி ஏவுகனை தாக்குதல்

- வெளிநாட்டு வேலை ஒருலட்சம் பேர்பதிவு

- கைதிகளை விட மாட்டோம் ஹமாஸ்


















