Tag: மோதிய கார்
மோதிய கார் மக்கள் காயம்
மோதிய கார் மக்கள் காயம்
மோதிய கார் மக்கள் காயம் ,மின் கம்பத்துடன் மோதிய கார் பல மக்கள் என போலீசார் தெரிவிப்பு .
மட்டக்களப்பு தாங்குடா பகுதியில் ஆதி சொகுசு கார் ஒன்று மின்கம்பத்துடன் திடீரென மோதி விபத்து சம்பவித்தது .
இந்த விபத்தின் பொழுது காரில் பயணித்த மூவர் படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .
சாரதியின் கட்டுப்பாட்ட இழந்து கார் மின்கம்பத்துடன் மோதி விபத்து சம்பவித்தாக தெரிவிக்க பட்டுள்ளது .
இதன் பொழுதே மூவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இலங்கையில் நாள்தோறும் சாரதிகளின் அலட்சியப் போக்கின் காரணமாக இவ்வாறான விபத்துக்கள் அதிகரித்து காணப்படுகின்றன.
சாரதிகள் வீதி விதிமுறைகளை பின்பற்ற மறந்து அதிகமாக வாகனங்களை செலுத்தி செல்வதன் ஊடாகவே இந்த விபத்துக்கள் ஏற்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த விபத்து தொடர்பான விசாரணை கள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
மிக வேகமாக வாகனங்களை செலுத்தி செல்வது இதன் ஊடாக இவ்வாறான விபத்துக்கள் ஏற்படுவதாக இதன் மூலம், அம்பலப்பட்டுள்ளது.
- கொழும்பில் அரங்கேறிய உலக மகா கின்னஸ் சாதனை

- அடாவடி புரிந்த பிக்குவை தாக்கிய மர்ம நபர்கள்

- ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தேடப்பட்ட இரண்டு குற்றவாளிகள் நாடு கடத்தப்பட்டனர்

- கடலுக்கு செல்ல வேண்டாம் மக்களுக்கு எச்சரிக்கை

- ஒக்கம்பிட்டியாவில் காட்டு யானைக் குட்டி மின்சாரம் தாக்கி உயிரிழந்தது

- கனமழை புயல் மக்களுக்கு எச்சரிக்கை

- விலை பட்டியல் காண்பிக்க மறுத்த கடை திடீர் சோதனை

- பேருந்து மோதி ஒருவர் பலி

- தடம் புரண்ட ரயில்

- கொச்சிக்காடு புனித அந்தோணியார் திருத்தலத்தின் ஆண்டுத் திருவிழாவிற்கான சிறப்புப் போக்குவரத்துத் திட்டம்








