ஆயுத குழு வெறியாட்டம் 46 மக்கள் படுகொலை
Posted in உலக செய்திகள்

ஆயுத குழு வெறியாட்டம் 46 மக்கள் படுகொலை

ஆயுத குழு வெறியாட்டம் 46 மக்கள் படுகொலை

வடகிழக்கு காங்கோ பகுதியில் அகதிமுகாம் மீது ,
போராளிகள் நடத்திய தாக்குதலில் 46 பேர் கொல்லப்பட்டனர்.

வடகிழக்கு இடூரி மாகாணத்தில் உள்ள முகாமை,
அப்பகுதியில் பல கொடூரமான ,இனக் கொலைகளில் ஈடுபட்ட போராளிக் குழு
தாக்கியது .

இந்த லாலா அகதி முகாமில் 46 பேர் சடலங்களாக மீட்க பட்டனர் .
இவ்வாறு இறந்தவர்களில் , 23 பேர் குழந்தைகள் என தெரிவிக்க பட்டுள்ளது .

இந்த ஆயுத குழுவின் வெறி செயலின் பின் ,
குறித்த பகுதி மக்கள் மத்தியில், தெடர்ந்து அச்ச நிலை காணப்படுகிறது .

இஸ்ரேலில் காரல் மோதி மக்கள் படுகொலை
Posted in உலக செய்திகள்

இஸ்ரேலில் காரல் மோதி மக்கள் படுகொலை

இஸ்ரேலில் காரல் மோதி மக்கள் படுகொலை

இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ் பகுதியில் காரல்
மோதி மக்கள் படுகொலை செய்ய பட்டுள்ள சம்பவம்
பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

வர்த்தக மைய பகுதியாக விளங்கும் ,
டெல் அவிவ் ,பகுதியில் அதிக அளவான உல்லாச
பயணிகள் வருகை தந்து செல்கின்றனர் .

அவ்வாறு வருகை தந்த உல்லாச பயணிகளுக்குள் ,தீவிரவாதி வேகமாக காரை
செலுத்தி மக்கள் மீது மோதியுள்ளார் .

இஸ்ரேலில் காரல் மோதி மக்கள் படுகொலை


இந்த சம்பவத்தில் இத்தாலி நாடடை சேர்ந்த ஒருவர் சம்பவ இடத்தில் பலியானார் ,மேலும் நான்கு இத்தாலியர் மற்றும் பிரிட்டன் நாட்டை சேர்ந்த
ஒருவர் காயமடைந்துள்ளனர் .

இது ஒரு திட்டமிட்ட பட்ட ,தீவிரவாத தாக்குதல் என ,
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார் .

இதே போல மேற்கு கரை பகுதியில், இரண்டு பிரிட்டன் இளம் பெண்கள்
சுட்டு கொலை செய்ய பட்ட சம்பவம்,
உல்லாச பயணிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது .

Error: View 9293b2au4w may not exist