Tag: மோதி பலி
யானை லொறியுடன் மோதி பலி
யானை லொறியுடன் மோதி பலி
யானை லொறியுடன் மோதி பலி ,திருகோணமலை தவலகம் பிரதேசத்தில் வைத்து லொறி என்றுடன் மோதி யானை ஒன்று பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேகமாக பயணித்த லொறியுடன் அந்த வீதியை குறுக்கறுத்து யானை மோதுண்டு இந்த சம்பவத்தில் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹந்தளாய் காட்டுப்பகுதியில் வசித்து வந்த யானை வீதியை கடக்க முற்பட்ட பொழுது ,வேகமாக பயணித்த லொறியுடன் மோதி விபத்தில் சிக்கி பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் லொறியும் பலத்தை சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பகுதிகளில் தளம் அமைத்து தாயகம் அமைத்து போராடி வந்த விடுதலைப்புலிகள், அந்த மண்ணில் முற்றாக அழிக்கப்பட்டதன் பின்னர் ,தற்பொழுது தமிழர்கள் வாழ்கின்ற பகுதிகளில் யானைகள் அதிகரித்து காணப்படுகின்றன.
மக்களை அச்சுறுத்த முகமாக தற்பொழுது அங்கு யானைகளை இறக்கி விடப்பட்டுள்ளதாகவும் அதனாலயே இந்த யானைகள் தற்பொழுது வீடுகளுக்குள் வந்து மிகப்பெரும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடுகளை அடித்து நொறுக்குவது மற்றும் வாகனங்கள் மீது தாக்குதலை நடத்துவது ,மற்றும் பயன் தரும் மரங்களை முறித்து அழிப்பது என்பது போன்ற விடயங்களை இந்த யானைகள் மேற்கொண்டு வருகின்றன .
நிலையில் இவ்வாறான வீதி விபத்துகளும் யானைகள் இறந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- போதையில் சாரதி இரு பெண்கள் பலி

- கடல் அபாயகரமானதாக மாறுவதால் எச்சரிக்கை

- யாழா பருவத்திற்கு நீர்த்தேக்கங்களில் 63% நீர் இருப்பு உறுதி: நீர்ப்பாசனத் திணைக்களம்

- டிரம்ப் நிர்வாகத்தில் இந்திய அதிகாரி ராஜினாமா

- குற்றவாளிகளை மிரட்டு அனுரா அரச உளவுத்துறை

- இலங்கை கடல் எல்லையில் கப்பலை சிறை பிடித்த அமெரிக்கா

- வாகன இறக்குமதியில் குறைவு இல்லை சவால் விடும் சுங்கத் தரவு

- இலங்கையில் வேகமாக பரவும் காய்ச்சால்

- இலங்கையில் புதிய மலேரியா ஒட்டுண்ணி அச்சுறுத்தல்

- சீனப் பாதுகாப்புத் தூதர் பாதுகாப்புச் செயலாளரைச் சந்தித்தார்









