ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன் மைத்திரிபால சிறிசேன
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

மைத்திரி மகள் வீட்டில் 29 லட்சம் திருட்டு

மைத்திரி மகள் வீட்டில் 29 லட்சம் திருட்டு

இலங்கை செய்திகள் | இலங்கை முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பாலா சிறிசேன மகள் வீட்டில் 29 லட்சம் திருட்டு போயுள்ளது ,மைத்திரி வீட்டில் இடம் பெற்ற இந்த திருட்டு சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன மகள் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து திருடர்கள் தமது கைவரிசையை காட்டியுள்ளனர் .

29 லட்சம் பணம் மற்றும் இதர பொருட்கள் என்பன ,திருட்டு போயுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

கொழும்பு தேவாலயங்களில் இடம்பெற்ற குண்டு தாக்குதலில் ,பாதிக்க பட்டவர்களுக்கு பணம் செலுத்த பணம் இல்லை என மைத்திரி பாலா சிறிசேனதெரிவித்து இருந்தார் .

ஆனால் அவரது ,மகள் வீட்டில் 29 லட்சம் திருட்டு போயுள்ளது சல சலப்பை ஏற்படுத்தியுள்ளது

வீடியோ

தெற்கு லெபனானில் இஸ்ரேலிய தாக்குதலில் இருவர் பலி, 22 பேர் காயம்

தெற்கு லெபனானில் இஸ்ரேலிய தாக்குதலில் இருவர் பலி, 22 பேர் காயம்

தெற்கு லெபனானில் இஸ்ரேலிய தாக்குதலில் இருவர் பலி, 22 பேர் காயம் தெற்கு லெபனானில் இஸ்ரேலிய தாக்குதலில் இருவர் பலி, 22 பேர் காயம்: அமைச்சகம் தகவல் …
இஸ்ரேலியத் துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீனிய மீனவர் கொல்லப்பட்டார்

இஸ்ரேலியத் துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீனிய மீனவர் கொல்லப்பட்டார்

இஸ்ரேலியத் துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீனிய மீனவர் கொல்லப்பட்டார் மத்திய காசா கடற்கரை மத்திய காசா கடற்கரையில் பாலஸ்தீனிய மீனவர் ஒருவரை இஸ்ரேலியப் படைகள் சுட்டுக் கொன்றதாக உள்ளூர் …
தெற்கு காசாவில் ஹமாஸ் தளபதி பலி

தெற்கு காசாவில் ஹமாஸ் தளபதி பலி

தெற்கு காசாவில் ஹமாஸ் தளபதி பலி தெற்கு காசாவில் ஹமாஸ் தளபதி பலி இஸ்ரேல் உரிமை கோரியுள்ளது அக்டோபர் 7 அன்று தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட …
போதையில் சாரதி இரு பெண்கள் பலி

போதையில் சாரதி இரு பெண்கள் பலி

போதையில் சாரதி இரு பெண்கள் பலி போதையில் சாரதி இரு பெண்கள் பலி ,குடிபோதையில் இருந்த ஓட்டுநர் மோதிவிட்டுத் தப்பிச் சென்றதில் இரண்டு பெண்கள் பலி இரண்டு …
கடல் அபாயகரமானதாக மாறுவதால் எச்சரிக்கை

கடல் அபாயகரமானதாக மாறுவதால் எச்சரிக்கை

கடல் அபாயகரமானதாக மாறுவதால் எச்சரிக்கை கடல் அபாயகரமானதாக மாறுவதால் எச்சரிக்கை ,கடல் அபாயகரமானதாக மாறுவதால், மீனவர்கள் மற்றும் கடற்படையினர் கரையோரத்திலேயே இருக்குமாறு எச்சரிக்கை இயற்கைப் பேரிடர் முன்னறிவிப்பு …
யாழா பருவத்திற்கு நீர்த்தேக்கங்களில் 63% நீர் இருப்பு உறுதி: நீர்ப்பாசனத் திணைக்களம்

யாழா பருவத்திற்கு நீர்த்தேக்கங்களில் 63% நீர் இருப்பு உறுதி: நீர்ப்பாசனத் திணைக்களம்

யாழா பருவத்திற்கு நீர்த்தேக்கங்களில் 63% நீர் இருப்பு உறுதி: நீர்ப்பாசனத் திணைக்களம் யாழா பருவத்திற்கு நீர்த்தேக்கங்களில் 63% நீர் இருப்பு உறுதி: நீர்ப்பாசனத் திணைக்களம் நீர்ப்பாசனத் திணைக்களத்தால் …