Tag: மூழ்கிய
மூழ்கிய பிரிட்டன் நபர் காப்பாற்றிய குழு
மூழ்கிய பிரிட்டன் நபர் காப்பாற்றிய குழு
மூழ்கிய பிரிட்டன் நபர் காப்பாற்றிய குழு மிரிஸ்ஸ கடற்கரையில் நேற்று (11) நீரில் மூழ்கும் நிலையில் இருந்த 65 வயது பிரிட்டிஷ் பிரஜை ஒருவர் மீட்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
கொடவில காவல் பிரிவு
கொடவில காவல் பிரிவுக்குள் நண்பகல் வேளையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
பலத்த நீரோட்டத்தில் சுற்றுலாப் பயணி
அப்போது ஏற்பட்ட பலத்த நீரோட்டத்தில் சுற்றுலாப் பயணி சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டார்.
அப்போது பணியில் இருந்த கொடவில காவல் உயிர்காக்கும் பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள்
உடனடியாக தலையிட்டு, வெளிநாட்டு பிரஜையை பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வந்தனர்.
வெள்ளத்தில் மூழ்கிய கதிர்காம ஆலயம்
வெள்ளத்தில் மூழ்கிய கதிர்காம ஆலயம்
வெள்ளத்தில் மூழ்கிய கதிர்காம ஆலயம் ,வெள்ளத்தில் மூழ்கிய கதிர்காம ஆலயம் தொடர்பான காணொளிகள் வெளியாகி பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளன .
வரலாறு காணாத மிக பெரும் வெள்ள பெருக்கு
வரலாறு காணாத மிக பெரும் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது .இந்த வெள்ளத்தில் மிக பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது .
தமிழர்கள் வணங்கும் வரலாற்று சிறப்புமிகு ஆலயமாக விளங்கி வரும் கதிர்காம ஆலயம் தற்போது வெள்ளத்தில் மூழ்கியுள்ள சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
கதிர்காமம் முருகன் ஆலயம்
இந்து மக்களுக்கு கதிர்காமம் முருகன் ஆலயம் வெள்ளத்தில் மூழ்கியுள்ள விடயம் பெரும் சஞ்சலத்தை ஏற்படுத்தியுள்ளது .
இது இலங்கை மிக பெரும் பேரழிவில் சிக்க போவதற்கான முன் அறிகுறி என மக்கள் அச்சம் கொண்டுள்ளார் கள் என்பதே சமூக வலைத்தளத்தில் மக்கள் பதிவிடும் கருத்துக்கள் ஊடாக அறிய முடிகிறது .
- எர்பில் மீது பறந்த ட்ரோன்

- காசா ஒப்பந்தத்தை இஸ்ரேல் நிறைவேற்றாவிட்டால் ‘தீவிரமான நடவடிக்கைகள்’ எடுக்கப்படும் என துருக்கி

- யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் கப்பலில் வீரர்கள் உயிரிழந்ததாக வந்த செய்திகளை சென்ட்காம் மறுத்துள்ளது

- இன்று எண்ணெய் விலை குறைந்துள்ளது

- தெற்கு லெபனானில் இஸ்ரேல் பீரங்கித் தாக்குதல்

- பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பரப்பியதாக சந்தேக நபர் கைது

- சிகரெட்டுகளைக் கடத்த முயன்ற பெண் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது

- ரத்மலானா துப்பாக்கிச் சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது

- வீரகெட்டியாவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் பதிவு

- ஆகஸ்ட் மாதத்தின் முதல் 13 நாட்களில் 6,000-க்கும் மேற்பட்ட டெங்கு வழக்குகள்

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- ஓமான் கடலில் கப்பல் மீது தாக்குதல் சேதம்

- ஹோர்முஸ் ஜலசந்தி தனது கட்டுப்பாட்டில் இருப்பதாக ஈரான் கூறுகிறது

- எல் நினோவின் விளைவுகள் ஏப்ரல் 2027 பெரும் பாதிப்பு ஏற்படும்

- இலங்கை கடல் படையால் தமிழக மீனவர்கள் கைது

மூழ்கிய ரஸ்யாவின் £170 000 000 கப்பல்
மூழ்கிய ரஸ்யாவின் £170 000 000 கப்பல்
ரஷ்யா கடற்ப்படையின் £170 000 000 போர் கப்பல் ஒன்று மூழ்கடிக்க பட்டுள்ளதாக உக்ரைன் காணொளி வெளியிட்டுள்ளது .
தமது விமானங்கள் ஏவுகணைகள் நடத்திய தாக்குதலில் மிதக்கும் ரஷ்ய போர் கப்பல் மூழ்கடிக்க பட்டுள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது
மூழ்கடிக்க பட்ட நான்காவது போர் கப்பல் இதுவாக காணப்படுகிறது குறிப்பிட தக்கது











