Tag: முள்ளிவாய்க்காலில்
Posted in விசேட செய்திகள்
முள்ளிவாய்க்காலில் இறந்த தாயில் பால்குடித்த பிள்ளை இவர் தான்
Author: நிருபர் காவலன் Published Date: 22/04/2025
முள்ளிவாய்க்காலில் இறந்த தாயில் பால்குடித்த பிள்ளை இவர் தான்
முள்ளிவாய்க்காலில் இறந்த தாயில் பால்குடித்த பிள்ளை இவர் தான்,இறுதி போர் முள்ளிவாய்க்கால் பகுதியில் இடம்பெற்ற கோர போரில் இறந்த தாயின் மார்ப்பில் பால் குடித்த படி கிடந்த காட்சி மக்களை உலுப்பியது .
அந்த குழந்தை இதோ இதில் இருக்கின்ற ராகினி தான் .இன்று 17 வயதாகியுள்ள இந்த சிறுமி ஒற்றை கையை இழந்த நிலையில் காணப்படுகின்றார் .
அவர் தனது கல்வி ,மற்றும் உணவு தேவைக்கு உதவும் படி உலக தமிழர்களிடம் உதவி கோரியுளளார் .
வன்னி மைந்தன் டிக் டாக் தளம் ஊடாக இந்த உதவி கோரப்பட்ட நிலையில் தற்போது பல மக்கள் உதவ முன் வந்துள்ளனர் .
மக்கள் இந்த சிறுமியை கண்ணுற்ற நிலையில் பெரும் மகிழ்வில் உறைந்துள்ளனர் .
மக்கள் பலர் உதவிட முன்வந்துள்ளனர் என்பது இங்கே குறிப்பிட தக்கது
- ஓடும் நதியில் ஆடும் படகாய் |Odum Nathiyil Aadum padakaai |562 | VANNI MAINTHAN Song

- மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய Gowri German anu aka Australia

- ராகவி விது தம்பதிகள் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Vanni mainthan

- கோபிகா வழங்கிய 5 மிதிவண்டி -| வவுனியா கோவில்குளம் வித்தியாலயம் |Vanni mainthan

- வவுனியா மாணவனுக்கு மிதிவண்டி வழங்கிய அமெரிக்கா பானு அக்கா |Vanni mainthan

- தியாகி மற்றும் ஜேபி மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கிய நிகழ்வு |Vanni mainthan

- தர்மபுரம் மத்திய கல்லூரி மாணவர்களுக்கு 11 மிதிவண்டி வழங்கிய சந்தன |கனடா தினேஷ் |நோர்வே ராணி

- சுவிஸ் ராசா மற்றும் N பிரதீபா தர்மபுரம் மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கினார்கள் |Vanni mainthan

- லண்டன் சிவதா ] மலேசியா கலா ஆகியோர் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Bicycles
![லண்டன் சிவதா ] மலேசியா கலா ஆகியோர் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Bicycles](https://ethiri.com/wp-content/uploads/2025/08/63-TO-65-150x150.png)
- மாணவர்களுக்கு 2 மிதிவண்டிகளை வழங்கிய லண்டன் ராம்சி

Posted in இலங்கை செய்திகள்
முள்ளிவாய்க்காலில் நடந்த பெரும் அதிர்ச்சி
Author: நிருபர் காவலன் Published Date: 18/05/2024














