Tag: மில்லியன் டொலர்
உக்ரைனுக்கு 375 மில்லியன் டொலர் ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா
உக்ரைனுக்கு 375 மில்லியன் டொலர் ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா
உக்ரைன் அரசின் வேண்டுதலுக்கு இணங்க ,
அமெரிக்கா அரசு 375 மில்லியன் டொலர் பெறுமதியிலான,
நவீன ஆயுதங்களை மேலும் வழங்கிட ஒப்புதல் அளித்துள்ளது .
உக்ரைனின் அவசர தேவை கருதி இந்த ஆயுதங்களை ,
அவசரமாக வழங்கிட அமெரிக்கா தயாராகி வருகிறது .
எதிர்வரும் சில வாரங்களில் உக்கிரனுக்கு மேற்படி
ஆயுதங்கள் சென்றடையும் என எதிர் பார்க்க படுகிறது .
இந்த ஆயுத தொகுதியில் ,கைமாஸ் ஏவுகணைகள் ,
பீரங்கி குண்டுகள் என்பன அதிகமாக வழங்கிட
இணக்கம் தெரிவித்துள்ளது .
உக்ரைனுக்கு 375 மில்லியன் டொலர் ஆயுதங்களை வழங்கும் அமெரிக்கா
15 மாதங்கள் கடந்து செல்லும் போரில் ,உக்ரைன் உள் கட்டமைப்பு சிதைந்து ,
பொருளாதாரத்தில் நலிந்து ,எலும்பு கூடு போல உக்ரைன்
அழகிய நாடு காட்சி அளிக்கிறது .
ஜெலன்ஸியி பிடிவாதமும் ,மேற்குலக நாடுகளின் ,தூண்டுதலினால்
உக்ரைன் நாடும் ,மக்களும் பேரழிவை சந்தித்த வண்ணம் உள்ளன .
வெற்றி வாகை சூட போவது ரஷ்ய மட்டும் தான் என்பதை,
சமீப நாட்கள் ,பொரியல் நகர்வுகள் வெளிச்சம் இட்டு காட்டுகின்றன .
3 மாதங்களில் இலங்கைக்கு 1,413 மில்லியன் டொலர்கள்
3 மாதங்களில் இலங்கைக்கு 1,413 மில்லியன் டொலர்கள்
இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி, வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் கடந்த மாதம் 568.3 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, இந்த வருடத்தின் முதல் 3 மாதங்களில், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் 1,413.2 மில்லியன் டொலர்களை இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


























