மாவீரர் நினைவு நாள் கண்ணீரில் நனையும் கார்த்திகை
Posted in இலங்கை செய்திகள்

மாவீரர் நினைவு நாள் கண்ணீரில் நனையும் கார்த்திகை

மாவீரர் நினைவு நாள் கண்ணீரில் நனையும் கார்த்திகை

மாவீரர் நினைவு நாள் கண்ணீரில் நனையும் கார்த்திகை மாதம் .தமிழர் தேசம் விடியல் பெற வேண்டும் என கனவுகளை தாங்கி தாய் மண்ணை அபகரிக்க முற்பட்ட எதிரிகளை விரட்டியடித்த வேங்கைகள் நினைவு கூறும் மாதம் .

வரலாற்றில் மிக பெரும் வலிகளை தாங்கி எங்கள் தேசம் நடை பயிலும் இவ்வேளையில் உலக தமிழர்கள் மாவீரர்களை நினைவு கூர்ந்து பயணிக்கின்றனர் .

எங்கள் மண்ணை காத்த தெய்வங்கள்

இந்த நாள் எங்கள் மண்ணை காத்த தெய்வங்கள் உறக்கமிடும் நாள் .
உறங்க மாவீரம் உறுமி எழும் மாதம் .

இந்த நாளில் வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தின் ஊடாக இந்த மதம் 14 க்கு மேற்பட்ட மாவீரர் பாடல்கள் இந்த செய்தி பகிரும் வரை இந்த மாதம் வெளியிட பட்டுள்ளது குறிப்பிட தக்கது.