இஸ்ரேல் நெதன்யாகுவிற்கு எதிராக பல்லாயிரம் மக்கள் போர்க்கொடி
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் நெதன்யாகுவிற்கு எதிராக பல்லாயிரம் மக்கள் போர்க்கொடி

இஸ்ரேல் நெதன்யாகுவிற்கு எதிராக பல்லாயிரம் மக்கள் போர்க்கொடி

இஸ்ரேல் நாட்டில் ஆளும் நெதன்யாகு மேற்கொண்ட
நீதி கொள்கை சீர் திருத்தும் காரணமாக, மக்கள் கொதித்து ,
அவருக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்திய வண்ணம் உள்ளனர் .

வியாழனன்று ஜெருசலேமில் பல்லாயிரக்கணக்கான ,
இஸ்ரேலிய மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாட்டின் உச்ச நீதிமன்றத்தின் அதிகாரங்களில் பெரும்பகுதியை பறிக்கும் தீவிர வாத கொள்கையாக மக்கள் கருதுவதால் ,
தொடர்ந்து நெதன்யாகுவின் கடும் போக்கிற்கு எதிராக
மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் .

ஈரான் மற்றும் அதன் ஆதரவு குழுக்கள் மீது தாக்குதலை நடத்தி,
திசை திருப்பும் தாக்குதலை இஸ்ரேல் மேற்கொண்ட பொழுதும் ,
அது கடந்து மக்கள், நெதன்யாகுவிற்கு எதிராக போராட்டத்தை
நடத்திய வண்ணம் உள்ளனர் .

இஸ்ரேல் அதிபர் நெதன்யாகுவிற்கு எதிராக ஒரு லட்சம் மக்கள் போர்க்கொடி
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் அதிபர் நெதன்யாகுவிற்கு எதிராக ஒரு லட்சம் மக்கள் போர்க்கொடி

இஸ்ரேல் அதிபர் நெதன்யாகுவிற்கு எதிராக ஒரு லட்சம் மக்கள் போர்க்கொடி

நெதன்யாகுவின் நீதிக் கொள்கைகளுக்கு எதிராக இஸ்ரேலியர்கள் ,
டெல் அவிவில் மிக பெரும் பேரணி நடத்தினர்

சனிக்கிழமை இரவு டெல் அவிவ் நகரில்
பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் ஒன்றுகூடி,
பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் புதிய அரசாங்கத்தின் நீதித்துறை
அமைப்பை மாற்றியமைப்பதற்கான திட்டங்களை எதிர்த்து,
போராட்டம் நடத்தினர் .

நாட்டின் ஜனநாயக அடிப்படைகளை சீர்குலைப்பதாக,
தெரிவித்தே எதிர்ப்பாளர்கள் போராட்டம் நடத்தினர் .

இஸ்ரேலிய ஊடகங்கள், காவல்துறையை தகவல்களின் அடிப்படையில்
, சுமார் 100,000 பேர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்க பட்டுள்ளது .