சமூக வலைத்தளங்களை சிக்கல் சிக்க போகும் பெரும் போலி முகங்கள்
Posted in உலக செய்திகள்

சமூக வலைத்தளங்களில் சிக்கல் சிக்க போகும் பெரும் போலி முகங்கள்

சமூக வலைத்தளங்களில் சிக்கல் சிக்க போகும் பெரும் போலி முகங்கள்

உலக மக்கள் அதிகம் பயன் படுத்தும் டிக் டொக் ,பேஸ்புக் ,.டுவிட்டர் ,இன்ஸ்டகிராம் ,you tubeதளங்களை பயன் படுத்தி கிரிப்டோ கரன்சி ,மற்றும் பிட்கொயின் தொடர்பாக ,
போலியான விளம்பரங்கள் வெளியிட பட்டு மக்கள் ,பணம் சூறையாட படுகிறது .


இவ்வாறான ஏமாற்று புகார்கள் அளிக்க பட்ட நிலையில் ,தற்போது இந்த பெரும் நிறுவனங்கள் மீது ,ஒழுங்குமுறை நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும். என தகவல்கள் வெளியாகியுள்ளன .

சமூக வலைத்தளங்களில் சிக்கல் சிக்க போகும் பெரும் போலி முகங்கள்

இந்த சமூக வலைத்தளங்களை பயன் படுத்தி போலிகள் மேற்கொள்ளும்மோசடியால் பாதிக்க படுவது இந்த முதன்மை நிறுவனங்களே .

இவ்வாறான செயலில் நம்ம தமிழர்கள் பலரும் ,
போலி முறையில் பரப்புரை சையது ,மக்கள் பணத்தை ஏமாற்றி
பறித்து தப்பி சென்று விடுகின்றனர் .

அவ்வாறு தொடரும் பேர்வழிகளை தடுக்க ஐரோபியா ,
கட்டுப்பட்டு ஒழுங்கு படுத்தல் ஆணையம் மேற்கொள்ளும் ,
இந்த நகர்வினால் பல மக்கள் காப்பாற்ற படும் நிலை ,
ஏற்படுத்த படலம் என ,சமூக நல ஆர்வளர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர் .