Tag: போதை பொருள்
Posted in இலங்கை செய்திகள்
யாழில் அதிகரிக்கும் போதை பொருள் – போதை பொருள் விற்ற பெண் கைது
Author: நிருபர் காவலன் Published Date: 20/10/2022 Leave a Comment on யாழில் அதிகரிக்கும் போதை பொருள் – போதை பொருள் விற்ற பெண் கைது
யாழில் அதிகரிக்கும் போதை பொருள் – போதை பொருள் விற்ற பெண் கைது
யாழில் அதிகரிக்கும் போதை பொருள் பாவனை ,அந்த கொடிய போதை பொருளை விற்பனை புரிந்த 23 வயது இளம் பெண் கைது செய்ய பட்டுள்ளார் .
யாழ்ப்பாணம் இலங்கை இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் வருகை தந்ததன் பின்னர் ,போதை பொருள் பாவனை ,இலங்கை மக்களை ஆட் கொண்டு வருகிறது .
அதிகரித்து வரும் போதை பொருள் பாவனையால் கொலைகள் ,கடத்தல்கள் ,மற்றும் சமுக சீர் கேடுகள் என்பன இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இந்த போதை பொருள் பாவனையால் அதிகரித்து வரும் குற்றங்களை தடுப்பது யார் என்கின்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது .
- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை

- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு

- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு

- புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவை

- தெதுரு ஓயா நீரில் மூழ்கி 8பேர் பலி








